மத்திய அரசு நிதியை பாழடித்தது மே.வங்கம் : சோனியா திடுக்கிடும் புகார்

posted in: அரசியல் | 0

ஜல்பைகுரி : “மேற்கு வங்க மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை, மாநில அரசு பயன்படுத்தவில்லை.

50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் நஷ்ட ஈடு தர முடிவு

posted in: உலகம் | 0

டோக்கியோ : புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அணு மின் நிலையத்தை இயக்கி வரும் “டெப்கோ’ நிறுவனம், தலா ஐந்தரை லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரசை கலங்கடித்த இலங்கை தமிழர் பிரச்னை: மிரண்ட வேட்பாளர்கள்

posted in: அரசியல் | 0

இந்தியாவின் சக மாநில மக்களை போல், பார்க்கபட்டவர்கள் தான் இலங்கை தமிழர்கள். அந்த அளவிற்கு நம் தேசத்திற்கும், அவர்களுக்குமான நட்பு கொண்டாடப்பட்டது.

வாக்காளர்களின் பெருமையை சீர்குலைத்து விட்ட அரசியல்வாதிகள்-அன்னா ஹஸாரே

posted in: அரசியல் | 0

மும்பை: ஓட்டுக்குப் பணம் கொடுத்து, வாக்காளர்களின் பெருமையை அரசியல்வாதிகள் சீர்குலைத்து விட்டனர் என்று அன்னா ஹஸாரே கடுமையாக தாக்கியுள்ளார்.

டெக்கான் அணிக்கு முதல் வெற்றி! * பெங்களூரு ஏமாற்றம்

ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது முதல் வெற்றியை ருசித்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

2ஜி உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து டொனேஷன் பெற்ற தமிழ் மையம்

posted in: மற்றவை | 0

டெல்லி: 2ஜி உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கனிமொழி தொடர்புடைய தமிழ் மையம் அமைப்பு பெருமளவில் நன்கொடைகளைப் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இருந்துலஞ்ச ஒழிப்புத்துறை விலக்கு கோர முடியாது:ஐகோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

சென்னை:””தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை விதிவிலக்கு கோர முடியாது,” என, சென்னை ஐகோர்ட் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 77.4% வாக்குப் பதிவு: ஸ்ரீரங்கம்-80.9%, ரிஷிவந்தியம்-78%, திருவாரூர்-75%- சென்னை வெறும்

posted in: மற்றவை | 0

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 77.4 சதவீத வாக்குகள் நேற்றைய தேர்தலில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் அந்நிய முதலீடு 22.2 சதவீதம் வீழ்ச்சி!

டெல்லி: இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவு கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 22.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.