மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்ட ராகுல் அழைப்பு
சிலிகுரி: மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டு காலம் தவறான ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டும்படி மக்களுக்கு, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் வன்முறை காரணமாக, தமிழகத்தில் 7 வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
ஊழலை ஒழிக்க இன்டர்போல் அக்கறை
வாஷிங்டன்:சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச போலீஸ் அமைப்பும்(இன்டர்போல்) தீர்மானம் இயற்றியுள்ளன.
ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சி: ஜெயலலிதா பேட்டி
சென்னை: “”தி.மு.க., ஆட்சியின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஓட்டுகளின் மூலம் அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ரத்தன் டாடா பதவிக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை! – குழு அறிவிப்பு
மும்பை: டாடா குழுமத்தின் தலைமைப் பதவிக்கு ரத்தன் டாடாவுக்கு பதிலாக வேறொருவரைக் கண்டுபிடிக்க தங்களால் முடியவில்லை என இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி அறிவித்துள்ளது.
12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்
திருவாரூர் : “”சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.
96 பந்துகளில் 15 சிக்ஸ், 14 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 185 ரன் குவித்த வாட்சன்
டாக்கா: வங்கதேச பந்து வீச்சை நையப்புடைத்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் ஷான் வாட்சன், 96 பந்துகளை மட்டுமே சந்தித்து 185 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 15 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடக்கம்.
வங்கிகளில் கடன் பெற்றால் அரியர்ஸ் வைக்க வேண்டாம்
வங்கிகளில் கடன் பெற்று கல்வி பயிலும் மாணவர்கள், தேர்வுகளில் “அரியர்ஸ்” இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, கரூர் வைஸ்யா வங்கி முதுநிலை மேலாளர் சுரேஷ்குமார் பேசினார்.
இந்தியா-சீனா எல்லையில் 14ம் திகதி நிலநடுக்கம் ஏற்படும்: விஞ்ஞானிகள் கணிப்பு
இலங்கை கண்டியில் உள்ள பெரடேனியா பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானி அதுலா சேனரத்னா கூறியதாவது:
வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது ஐடிசி
மும்பை : பலதரப்பட்ட வர்த்தக குழுமமான ஐடிசி நிறுவனம், வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.