சென்ற நிதியாண்டில் மாருதி கார் விற்பனை 25% உயர்வு

டெல்லி: கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை 25 சதவீதம் உயர்ந்துள்ளது.

உலகக் கோப்பையை வென்றதும் மொட்டையடித்துக் கொண்ட டோணி

மும்பை: உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கேப்டன் டோணி புதிய அவதாரம் பூண்டுள்ளார். தலையை முழங்க மொட்டையடித்து கம்பீரமாக காணப்படுகிறார் டோணி.

இலங்கையில் தமிழர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை! – சொல்கிறார் ராஜபக்சே

posted in: உலகம் | 0

திருப்பதி: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தற்போது எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று திருப்பதியில் ராஜபக்சே தெரிவித்தார்.

இனி ஏடிஎம்மில் வருமான வரி செலுத்தலாம்

சென்னை: வருமான வரி செலுத்துவோர் கடைசி நேரத்தில், வங்கிகளில் போய் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியதில்லை இனி. ஏடிஎம்களிலேயே வருமான வரியைச் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது.

கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு-ராமதாஸ்

posted in: அரசியல் | 0

சென்னை: கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பு செய்து வருகிறார்கள், இதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

விரைவில் பதவி விலகுவார் கடாபி : அமெரிக்கா நம்பிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : லிபிய அதிபர் கடாபியை கட்டுப்படுத்த அமெரிக்க கூட்டு படைகள் த‌ாக்குதல் லிபியாவில் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

தமிழகத்தைப் போல புதுச்சேரியில் இலவசங்கள் “தாராளம்’ : காங்., சார்பில் இலவச பிரிட்ஜ்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி : அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக பிரிட்ஜ் அல்லது வாட்டர் பியூரிபையர் வழங்கப்படும் என, காங்., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, காங்.,தேர்தல் அறிக்கையை, மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று வெளியிட்டார்.

மின்சாரத்தை நிறுத்தி இரவில் பணம் பட்டுவாடா?”கரன்ட்-கட்’டானால் வாக்காளர்கள் குஷி

posted in: மற்றவை | 0

திருச்சி : மின்சாரத்தை நிறுத்திவிட்டு இரவு நேரங்களில் அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகக் கூறப்படுவதால், இரவு நேரங்களில், “கரன்ட்-கட்’டானால், திருச்சியில் உள்ள தொகுதி வாக்காளர்கள் குஷியாகி விடுகின்றனர்.

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு மே 16ம் தேதி விண்ணப்பம்

posted in: கல்வி | 0

சென்னை : “”இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, மே 16ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்,” என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன்: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வென்றால், துணை முதல்வர் பதவிக்கு முயற்சிக்க மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.