கட்டிய மனைவியை ஏமாற்றும் காங்., தலைவர்கள் : இளங்கோவன் கிண்டல்
ஈரோடு : “”அக்கால காங்கிரஸ் தலைவர்கள் தூய மனமும், தூய சிந்தனையுடன் இருந்தனர். ஆனால், இன்றைய தலைவர்கள் கட்டிய மனைவியையே ஏமாற்றும் நிலையில் உள்ளனர்,” என, ஈரோட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.
கார் ஆடியோ சிஸ்டத்தின் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் முடிவு?
டெல்லி: உற்பத்தி செலவீனம் அதிகரித்து வருவதையடுத்து, கார் ஆடியோ சிஸ்டத்தின் விலையை உயர்த்துவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
அண்ணே, என் பேரு பாண்டி இல்லை’!..தேமுதிக வேட்பாளரை அடித்து உதைத்த விஜயகாந்த்!
தர்மபுரி: வழக்கமாகவே நிதானம் இழந்த நிலையிலேயே காணப்படுபவர் தேமுதிக தலைவர் விஜய்காந்த். இதனால் தான் அவரை குடித்துவிட்டு சட்டசபைக்கு வருவதாக அவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே குற்றம் சாட்டினார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் ரூ 300 முதல் அதிகபட்சம் ரூ 3000 வரை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது.
ஜப்பானில் உச்ச கட்ட உஷார்
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
பலவீன பந்து வீச்சு-ஸ்டிராங்கான பேட்டிங்: பாக்.கை சந்திக்கும் இந்தியா
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்னும் சில மணி நேரங்களில் மோதலைத் தொடங்கவுள்ளன. இரு அணிகளும் எந்த வகையிலும் குறைந்தவை இல்லை என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.
புதுவை முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி: ஜெயலலிதா அறிவிப்பு
புதுவை: புதுவை அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ரங்கசாமி தான் என்று நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்தார்.
சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில் வ.உ.சி., துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், சரக்கு பெட்டகங்களை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளது.
ரூ.99க்கு பிராட்பேண்ட் டிவி சேவை வழங்குகிறது ஏர்டெல்
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தங்கள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக, லைவ் டிவி சேவையை ரூ. 99க்கு தர திட்டமிட்டுள்ளது.
வணிக வரி ஊழியருக்கு பதவி உயர்வு: ஐகோர்ட்
மதுரை: மதுரையில் பத்தாண்டுகளாக பணிபுரிந்த ரிக்கார்டு கிளார்க்குக்கு நான்குவாரங்களுக்குள் பதவிஉயர்வு வழங்கும்படி வணிகவரி துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.