18ம் தேதி ராசியான மதுரையில் பிரசாரம் துவங்கும் ஜெ

posted in: அரசியல் | 0

மதுரை: அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூட்டுத் தொகை 9 வரும் வகையில் தனக்கு ராசியான வரும் 18ம் தேதி மதுரையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக

posted in: அரசியல் | 0

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சி விட்டுக் கொடுத்துள்ளது. இதனால் திமுகவினர் சற்றே வருத்தமடைந்துள்ளனர்.

கதிர்வீச்சு அதிகரிப்பு: மூடப்பட்டது ஃபுகுஷிமா அணுசக்தி மையம்

posted in: உலகம் | 0

டோக்யோ: ஒன்றன்பின் ஒன்றாக 4 அணு உலைகள் வெடித்ததால், ஏராளமான கதிர்வீச்சை வெளியிட்டு வரும் ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணுசக்தி நிலையத்தை மூடுவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை-சிபிஐ விசாரணை

posted in: மற்றவை | 0

சென்னை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ஏ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா இன்று திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

டாட்டா காட்டியது தி.மு.க., : நாளை பட்டியலில் அதிரடி

posted in: அரசியல் | 0

சென்னை : நாளை வெளிவரவுள்ள தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலில், சில மந்திரிகளுக்கு, “சீட்’ கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

அமெரிக்காவின் விசா நெருக்கடிகளால் இந்திய ஐ.டி., நிறுவனங்கள் பாதிப்பு

posted in: மற்றவை | 0

மும்பை: அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் எச் 1பி மற்றும் எல்1 விசாக்கள் பெறுவதில், இந்திய ஐ.டி., நிறுவனங்களுக்கு சிக்கல்கள் நீடிப்பதால் வருவாய் இழப்பு மற்றும் இரட்டிப்பு செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஜப்பானை 8 அடி நகர்த்திய பூகம்பம்!-பூமியின் அச்சும் மாறியது

posted in: உலகம் | 0

பெய்ஜிங்: 8.9 ரிக்டர் பூகம்பம் காரணமாக, பூமி தனது அச்சிலிருந்து 4 இன்ச் அளவுக்கு இடம் மாறியுள்ளது. அதே போல ஜப்பானின் மத்திய தீவு 8 அடி நகர்ந்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி கேட்கும் தொகுதிகள்

posted in: அரசியல் | 0

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கேட்கும் தொகுதிகள் இன்று முடிவாகிறது.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை புறக்கணித்து இலங்கை, அமெரிக்காவிடம் ரேடார்களை கோரியது : விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

இந்தியாவினால் வழங்கப்பட்ட ரேடார்கள் தொழிற்படாமையினால், இலங்கை அரசாங்கம் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்காவிடம் ரேடார்களை கோரி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.