கறுப்பு பண புகாரில் தொடர்புபடுத்துவதா? கலைஞர் “டிவி’க்கு ஜெ., வக்கீல் நோட்டீஸ்
சென்னை : “ஹசன் அலி கறுப்பு பண புகாரில் எனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான செய்தி தவறானது’ என்று குறிப்பிட்டு, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, வக்கீல் மனோஜ்பாண்டியன் எம்.பி., மூலம், “மிட்டே’ ஆங்கிலப் பத்திரிகை மற்றும் முரசொலி, கலைஞர் “டிவி’க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பூமிக்கு வெளியே மனித உயிர்கள்: நாசா விஞ்ஞானி கண்டுபிடிப்பு
லண்டன்: பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பகுதி நேர எம்.பி.ஏ. படிப்பிற்கு ஏ.ஐ.சி.டி.இ. தடை
எந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திலும் பகுதி நேர அல்லது மாலை நேர படிப்புகளை நடத்த அனுமதிப்பதில்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மீது 2 வது முறை தடியடி
நாக்பூர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான். இதே போட்டியை நேரில் காண வாய்ப்பு கிடைக்கும்போது கூடுதல் மகிழச்சியை தரும் என்பதால் டிக்கெட் வாங்கிட விற்பனை துவக்க நாளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கேள்வி கேட்ட கருணாநிதி பணிந்தார்: காங்கிரசுக்கு 63 சீட்கள் தர முடிவு
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.
கார் விலையை உயர்த்துவது குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் பரிசீலனை
மூலப்பொருட்களின் விலை உயர்வால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
அதிமுக-விஜயகாந்த் கூட்டணி..’பொறுத்திருந்து பாருங்கள்’-அழகிரி
மதுரை: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததாக விஜய்காந்த் இதுவரை வாய் திறக்கவில்லை, பொறுத்திருந்து பாருங்கள் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.
முல்லை பெரியாறு அணை அடித்தளம் : வரும் 9ம் தேதி ஆய்வு பணி துவக்கம்
திருவனந்தபுரம் : சுப்ரீம் கோர்ட் நியமித்த ஒருங்கிணைப்பு கமிட்டி, வரும் 9ம் தேதி முல்லை பெரியாறு அணையின் அடித்தளத்தை ஆய்வு செய்யும் பணியை துவக்க உள்ளது.
அமாவாசை ஸ்பெஷல்: அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு!
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.