காளையின் முகம் தெரிகிறதுஒரே நாளில் ‘சென்செக்ஸ்’ 623 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்கிழமை அன்று, மிகவும் சிறப்பாக இருந்தது. காலையில் பங்கு வர்த்தகம் துவங்கியதிலிருந்தே, பல துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் தவறு செய்தால் என்ன தண்டனை? : தேர்வுத்துறை எச்சரிக்கை

posted in: கல்வி | 0

பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஈடுபடும் 16 விதமான குற்றங்களையும், அதற்கான தண்டனையையும் தேர்வுத்துறை வெளியிட்டு எச்சரித்துள்ளது.*

எந்நேரத்திலும் லிபியாவில் மோதல் உக்கிரமாகும்:பிரிட்டன் பிரதமரை கிண்டல் செய்கிறார் கடாபி

posted in: உலகம் | 0

டிரிபோலி:லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர்.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்!-மே 13ல் தான் ‘ரிசல்ட்’!!

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

ஏமாற்றியது பிரணாப் பட்ஜெட்: விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை அமலாவது எப்போது?

posted in: மற்றவை | 0

புதுடில்லி : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய அளவில் சலுகைகளை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வீரமணி மூலம் திமுக விட்ட மறைமுக ‘வார்னிங்’ எதிரொலி-இறங்கி வருகிறது காங்.

posted in: அரசியல் | 0

சென்னை: இனியும் குட்டக் குட்டக் குனிய வேண்டாம். துணிச்சலுடன் முடிவெடுங்கள் என்று தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை, திமுக விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆவணம் காணோம்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனம், தொலைத்தொடர்பு துறையிடம் அளித்திருந்த ஆவணத்தைக் கைப்பற்ற முடியவில்லை.

லிபியா வீழ்கிறது: இறுதி கட்ட மோதல்

posted in: உலகம் | 0

டிரிபோலி : லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள், நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.

பொறுப்பற்ற கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை: துணைவேந்தர்

posted in: கல்வி | 0

சென்னை: “மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட கல்லூரிகளே காரணம்” என, சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.

விருத்தாச்சலத்தில் மீண்டும் போட்டியிட அச்சம்-தொகுதி மாறும் விஜயகாந்த்?

posted in: அரசியல் | 0

சென்னை : கடந்த சட்டசபைத் தேர்தலில் கடுமையாக முட்டி மோதியும், விருத்தாச்சலத்தில் மட்டுமே தேமுதிகவுக்கு வெற்றி கிடைத்தது.