பெட்ரோல், டீசல் விலை உயரும் : சுங்கவரி குறைப்பு இல்லை
புதுடில்லி : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் வகையில், சுங்க மற்றும் கலால் வரி, பட்ஜெட்டில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 தொகுதிகள்
சென்னை: திமுக கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில் அக்கட்சி அதி்முக கூட்டணியில் இடம் பெற்று 9 தொகுதிகளில் போட்டியிட்டது நினைவிருக்கலாம்.
எகிப்து போன்று சீனாவிலும் புரட்சி அபாயம்: இன்டர்நெட் மையங்களில் திரண்ட இளைஞர்கள் விரட்டியடிப்பு
எகிப்தில் அதிபர் முபாரக்கின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி நடந்தது. இதை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது இதே பாணியில் லிபியா, பக்ரைன், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் போராட்டத்தில் மக்கள் குதித்துள்ளனர்.
ஹோண்டாவின் தனித்துவம் வாய்ந்த ஆக்டிவா ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்
குட்டிக்கார் என்று சொன்னால் தகும்;அந்தளவிற்கு பல்வகை பயன்பாட்டு வாகனமாக வலம் வருகிறது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்.
மாநகராட்சி புதிய திட்டம்: ரூ. 500 கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை; மேயர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி மாநகராட்சியின் புதிய திட்டங்கள் தொடக்க விழா சைதாப்பேட்டையில் நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மகளிர் தினத்தன்று விமானத்தில் பறக்க கட்டணம் ரூ.99 மட்டுமே: ஏர் இந்தியா அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜெயலலிதாவின் உறுதிமொழி
சென்னை: தமிழகத்தில் விரைவில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து, இதர கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அவர்களுடைய சலுகைகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா … Continued
கோகோ கோலாவால் ஏற்பட்ட இழப்பீடு:தீர்ப்பாயம் அமைத்து வசூலிக்க முடிவு
திருவனந்தபுரம்:கேரளாவில், பிளாச்சிமடா கோகோ கோலா கம்பெனியால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முடிவு செய்ய சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டசபையில் மசோதா நிறைவேறியது.
வடகொரியாவிலும் வெடிக்குமா மக்கள் கிளர்ச்சி? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்; அடக்க முயலும் அரசு
சியோல் : மத்திய கிழக்கில் தற்போது அரசுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் துவங்கியிருப்பதைப் போல, வடகொரியாவிலும் நடக்கக் கூடும் எனப் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு வகை மருந்துகள் விற்க தடை
சென்னை:ஆறு வகை மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ உடனடி தடை விதிக்கப்பட்டுள்ளது.