“2ஜி’ விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படுமா?வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட கோரிக்கை

posted in: அரசியல் | 0

கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், “வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்.

தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2000பேருக்கு வேலை:ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு

லண்டன்: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக 2000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் 2012ல்50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு மத்திய அமைச்சர் வாசன் தகவல்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””தூத்துக்குடி துறைமுகத்தில், 2012ல், 50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப் பட் டுள்ளது,” என, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.

பிரதீபா பாட்டீல் உரையுடன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் தொடங்கியது

posted in: மற்றவை | 0

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துட தொடங்கியது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.

உதயசூரியன் சின்னத்தில் புதிய நீதிக் கட்சிபோட்டி-ஏ.சி.எஸ்

posted in: அரசியல் | 0

திண்டுக்கல் : வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.