“2ஜி’ விவகாரத்தில் நடவடிக்கை விவரம்: கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் “2ஜி’ முறைகேடு குறித்த வழக்கில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து, டில்லி கோர்ட்டில், சி.பி.ஐ., சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளந்தா பல்கலைக்கழகம் 2013 -இல் செயல்படத் தொடங்கும் –
வரலாற்று புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் வரும் 2013 ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
மேட்டூர் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படுமா?வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிட கோரிக்கை
கடந்த சட்டசபை தேர்தலில், மேட்டூர் தொகுதி தி.மு.க.,வுக்கு ஒதுக்காத நிலையில், “வரும் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியை தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்.
முதல்முறையாக 150 ரூபாய் நாணயம் வெளியாகிறது!
டெல்லி: இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல்முறையாக, 150 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது.
தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்
சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2000பேருக்கு வேலை:ஜாகுவார் லேண்ட் ரோவர் அறிவிப்பு
லண்டன்: அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் புதிதாக 2000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டை விட்டு ஓடினேனா? அதிபர் கடாபி திட்டவட்ட மறுப்பு
டிரிபோலி: லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது நேற்றும், போர்விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது.
தூத்துக்குடி துறைமுகத்தில் 2012ல்50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு மத்திய அமைச்சர் வாசன் தகவல்
தூத்துக்குடி:””தூத்துக்குடி துறைமுகத்தில், 2012ல், 50 மில்லியன் டன் சரக்கு கையாள இலக்கு நிர்ணயிக்கப் பட் டுள்ளது,” என, மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார்.
பிரதீபா பாட்டீல் உரையுடன் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் தொடங்கியது
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்துட தொடங்கியது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.
உதயசூரியன் சின்னத்தில் புதிய நீதிக் கட்சிபோட்டி-ஏ.சி.எஸ்
திண்டுக்கல் : வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்திலேயே புதிய நீதிக்கட்சி போட்டியிடும் என அக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.