கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்தது செல்லும்-உயர்நீதிமன்றம் உறுதி

posted in: மற்றவை | 0

மும்பை: பாகிஸ்தானி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி பாம்பே உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

சீட்’களை வாரி வழங்குவதால் பலன் கிடைக்குமா? மெஜாரிட்டி பெறுவது எப்படி?

posted in: அரசியல் | 0

கூட்டணி கட்சிகளுக்கு வேண்டிய தொகுதிகளை கொடுப்பதால், தி.மு.க.,வுக்கு கூட்டணியால் பலன் ஏற்படுவதை விட, இழப்பே அதிகம் ஏற்பட உள்ளது.

பழி தீர்த்தது இந்தியா: 87 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி

மிர்பூர்: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வென்றது.

சென்னைக்கு 240 டன் வெண்ணெய் சப்ளை ஆவின் ஒன்றியத்துக்கு ரூ.1.92 கோடி நஷ்டம்

சேலம்:சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஆவின் வெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சென்னையில் உள்ள ஆவின் இணையத்துக்கு, 240 டன் வெண்ணெய் சப்ளை செய்ததால், சேலம் ஆவினுக்கு, 1.92 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மனைவி மீது 115 வழக்கு: வக்கீல் சாதனை

posted in: கோர்ட் | 0

மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல், பிரிந்து வாழும் தன் மனைவி மீது, 115 வழக்குகளை பதிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் நசிருதீன் நிஜாமுதீன்; வக்கீல்.

கலவர பலி 300ஆக உயர்வு: லிபியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை

posted in: உலகம் | 0

டெல்லி: லிபியாவில் கடாபி ஆட்சிக்கெதிராக தொடர்ந்து நடக்கும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்ததையடுத்து, அந்நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Font Size அதிகரிக்கும் மாணவர்களின் ஐ.ஐ.டி., மோகம்

posted in: கல்வி | 0

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

80 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்-60 தர திமுக தயார்!

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு 80 இடங்கள் தர வேண்டும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.

நாகை தாலுகா, காரைக்கால் மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது : மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

posted in: மற்றவை | 0

நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் காரைக்காலை சேர்ந்த 106 மீனவர்கள் 18 படகுகளில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

மீனவர் பிரச்சினை: பிரதமர் நேரடியாக ராஜபக்சேவை எச்சரிக்க வேண்டும்! – ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும்.