கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 1 ஆம் தேதியன்று (இன்று) நடைபெறும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இந்நிலையில்,இன்று ஜாமீன் மனு மீதான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் சிபிஐ வழக்கறிஞர் ஆகிய இருவருமே விசாரணையை வேறு ஒரு தேதியில் நடத்த … Continued
உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணம்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
குறுகிய காலத்துக்குள் புனர் வாழ்வளிக்கப்பட்ட சுமார் பத்தாயிரம் பேரை சமூகத்துடன் இணைத்துள்ளோம். வடக்கு, கிழக்கு, தெற்கு பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று சேரும் தருணம் வந்துள்ளதுடன் அனைத்து நாடுகளுக்கும் முன் உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றபோதே, … Continued
இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குஜராத் போலீஸார் விசாரணை
ஆமதாபாத், செப். 30: பிரமாணப் பத்திரத்தில் தன்னிடம் வற்புறுத்திக் கையெழுத்துப் பெற்றதாக காவலர் கொடுத்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். 2002, பிப்ரவரி 27-ல் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர் நிலைக் கூட்டம் குறித்து தன்னை மிரட்டி தவறாக வாக்குமூலம் பெற்றதாக சஞ்சீவ் … Continued
சஞ்சீவ் பட் வீட்டில் இரண்டாவது ரெய்டு
ஆமதாபாத்: கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள குஜராத் மாநில ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சீவ் பட் வீட்டில், மாநில போலீசார் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக ரெய்டு நடத்தினர்.
11, 12ம் வகுப்புகளின் பருவத்தேர்வு முறை சிறந்தது: சதீஷ்
தொழிற்கல்வி படிப்புகளில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, 11 மற்றும் 12ம் வகுப்புகளின் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுக்க வேண்டும் என்று கல்வியாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால்தங்கத்தின் விலை மேலும் குறையுமா?
மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும், மதிப்பு மிகு உலோகமான தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
பயங்கரவாதிகள் புகலிடமாக எந்த நாடும் இருக்கக் கூடாது’
ஐ.நா. : “”எந்த ஒரு நாடும், பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கக் கூடாது,” என, ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியா வற்புறுத்தியுள்ளது.
ஊழலை ஒழிக்க மின்னணு நிர்வாகம் அவசியம் : சொல்கிறார் அமைச்சர் கபில் சிபல்
புதுடில்லி : “”இந்தியாவில் அரசுப் பணிகளில் மின்னணு நிர்வாகம் அவசியமானது. இதன்மூலம், தனி நபர்களின் தலையீடு குறைந்து பொதுமக்களுக்கான சேவை எளிதில் சென்றடையும்.
12 மாநில தேர்தல் கமிஷனர்கள் வருகை : மாநில தேர்தல் கமிஷனர் தகவல்
சென்னை: “”உள்ளாட்சி தேர்தலை பார்வையிடுவதற்கு, 12 மாநில தேர்தல் கமிஷனர்கள் தமிழகத்திற்கு வரவுள்ளனர்,” என மாநில தேர்தல் கமிஷனர் அய்யர் கூறினார்.
டாடா கார் தொழிற்சாலைக்கான நிலத்தை மே.வ., அரசு கையகப்படுத்தியது செல்லும் : கோல்கட்டா ஐகோர்ட்
கோல்கட்டா : “மேற்குவங்கத்தில் டாடா கார் தொழிற்சாலைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை, மாநில அரசு மீண்டும் கையகப்படுத்தியது செல்லும்’ என, கோல்கட்டா ஐகோர்ட் தெரிவித்துள்ளது.