“ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் கருணாநிதி, குடும்பத்தினரை சேர்க்க வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

சென்னை : “கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள்’ என, ஜெயலலிதா கூறியுள்ளார்.

எகிப்து: ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் முபாரக்

posted in: உலகம் | 0

கெய்ரோ: மக்களின் இடைவிடாத போராட்டம் காரணமாக எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஹோஸ்னி முபாரக்.

எஸ் – பாண்ட் டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு: ஆய்வு செய்ய உயர்மட்ட குழு நியமனம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் ஒதுக்கீடு தொடர்பாக ஆண்ட்ரிக்ஸ் – திவாஸ் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்ய, உயர்மட்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய மந்திரிகள்- 40 அதிகாரிகள் தொடர்பு; சிவராஜ்பட்டீல் கமிஷன் அறிக்கையில் தகவல்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளை கண்டு பிடிக்க நீதிபதி சிவராஜ் பட்டீல் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டது.

5-வது நாளாக நீடிப்பு: கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்; பால் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

posted in: மற்றவை | 0

கோரிக்கைகளை நிறை வேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு: சென்னை உயர்நீதிமன்றம்

posted in: அரசியல் | 0

சென்னை: விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு விசாகரணைக்கு ஏற்கப்பட்டது.

60 மாணவர்களுடன் ஜூனில் செயல்படும் திருச்சி-ஐ.ஐ.எம்.

posted in: கல்வி | 0

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் 11 வது ஐ.ஐ.எம்(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) வரும் ஜூன் முதல் செயல்படத் தொடங்குகிறது.

வரும் தேர்தலில் அம்மா ஆட்சி மலரும்-இது சத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்குஏர் இந்தியா சலுகை

சென்னை:இந்தியாவில் நடக்க உள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியை காண, உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, 50 சதவீத சிறப்பு தள்ளுபடியை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சிறப்பு நீதிமன்றம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

posted in: கோர்ட் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.