உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி
உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
சுப்பிரமணியசாமி மனு – தி.மு.க., அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி?
முதல்வர் கருணாநிதி மீது வழக்கு தொடர, அனுமதி கேட்டு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவிடம் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு கொடுத்திருப்பது, முதல்வரின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே தமிழக அரசியலில் கருதப்படுகிறது.
கரும்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம்: துணைவேந்தர் முருகேச பூபதி நம்பிக்கை
மதுரை : “”இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், உலகில் இரண்டாவது இடத்திலிருந்து விரைவில் முதலிடத்திற்கு முன்னேறும்,” என கோவை விவசாய பல்கலை துணை வேந்தர் முருகேச பூபதி குறிப்பிட்டார்.
ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தி: ஓய்வு பெற்றார் கங்குலி
கோல்கட்டா : ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்த கங்குலி, உள்ளூர் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு!-டக்ளஸ்
கொழும்பு: இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
புதிய கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி முதல்வர்
புதுச்சேரி : “அகில இந்திய என்.ஆர்., காங்.,’ என்ற புதிய கட்சியை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ரங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக அமைச்சர்கள் அணி திரண்டனர்.
இஸ்ரோ செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 2 லட்சம் கோடி ஊழல்!
பெங்களூர்: திவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு இந்திய செயற்கைக்கோள்களின் எஸ்-பேண்ட் அலைவரிசையை (S-band spectrum) ஒதுக்கீடு செய்ததில் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
ஜெ.,க்கு பூரண ஓய்வு: டாக்டர்கள் அறிவுறுத்தல் : சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விலக்கு
சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக, சட்டசபை கூட்டத்தொடரில் ஜெயலலிதா பங்கேற்க விலக்களிக்கும் தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
முயன்றால் முடியாததும் உண்டோ
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளிதில் கிடைக்கும் பொருள் நிலைக்காது.
மினி பஸ் வழித்தடங்களை நிர்ணயிக்க அதிகாரம் : எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி
சென்னை: மினி பஸ்களுக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.