பிரிட்டனில் வேலையில்லா திண்டாட்டம் : இந்திய மாணவர் விசாவுக்கு தடை வரும்?

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாணவர்கள் வேலை தேடுவற்காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது-அதிமுக

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டசபையில் கூறினார்.

மீண்டும் விலை உயர்வை எதிர்நோக்கியுள்ள ஆட்டோமொபைல் துறை

ஆட்டோமொபைல் துறைக்கு அளிக்கப்பட்டு வரும் வரிச்சலுகையை முழுவதுமாக திரும்ப பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால்,இரண்டு மாதங்களுக்குள் கார் மற்றும் பைக் விலை மீண்டும் உயரும் அபாயம் எழுந்துள்ளது.

மண்ணெண்ணெய் கடத்தலால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு

posted in: மற்றவை | 0

பொது வினியோக திட்டத்துக்காக, மானிய விலையில் அரசு வழங்கும் மண்ணெண்ணெயை, அரசியல் பின்னணியுடன் செயல்படும் “ஆயில் மாபியா’ கும்பல், வெளிநாடுகளுக்கு கடத்தி, பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

பட்டதாரிகளை அழைக்கிறது டிசிஎஸ்

மும்பை : இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசி‌எஸ்), இந்தாண்டில், அதிகளவில் பட்டதாரிகளை ‌பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

கறுப்புப் பணம் குவிவதை தடுக்க அதிக அக்கறை : வரி வசூலில் கண்காணிப்பு தீவிரமாகும்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : “”கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.,) பிரிவு அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த, மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? – ஜெயராம் ரமேஷ் கண்டனம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம்: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வெத்து வேட்டு” ஜெயலலிதாவிடமிருந்து வேறெந்த அறிக்கையை எதிர்பார்க்க முடியும்?-கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ராகுகாலம் கருதி, சுதந்திர தினத்தன்று கோட்டையிலே கொடியேற்றும் நேரமே தள்ளி வைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

2010ம் ஆண்டில் 2.48 லட்சம் வழக்குகள் பைசல் தமிழகத்தில் சாதனை

posted in: கோர்ட் | 0

கடந்த ஆண்டில் சென்னை ஐகோர்ட், மதுரை ஐகோர்ட் கிளையில் மொத்தம் இரண்டு லட்சத்து 48 ஆயிரம் மனுக்கள் பைசல் செய்யப்பட்டுள்ளன.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிப்பது மற்றும் ஒரு வருடம் வரை சிறையில் அடைப்பது என்ற வகையில், மோட்டார் வாகன சட்டங்களில் புதிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளன.