அதிகாரிகள் அலட்சியம்: ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் மாணவர்கள்

posted in: மற்றவை | 0

சென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை.

நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

சென்னை:”நிலத்தடி நீர் தொடர்பான சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் வரை, தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய, அரசு அனுமதிக்கக் கூடாது’ என, சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், பீ.பி.ஓ. துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும்

புதுடில்லி: நடப்பு 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீ.பி.ஓ துறை 19 சதவீதம் வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகத்துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்

posted in: கல்வி | 0

மனதுக்கு ஆர்வத்தை தூண்டி, மகிழ்ச்சியையும், பணி திருப்தியையும் தருவது பத்திரிக்கையாளர் பணி. மேலும் தனி அந்தஸ்தைக் கொண்ட பணியாகவும் இது விளங்குகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கியவர்: ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச ஜெயலலிதாவுக்கு அருகதை கிடையாது தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

posted in: அரசியல் | 0

சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குற்றவாளிகளை பிடிப்பதில் இந்தியா முன்னணி: இன்டர்போல் பாராட்டு

posted in: உலகம் | 0

பாரிஸ் : “”குற்றவாளிகளைப் பிடிக்க, ரெட் கார்னர் நோட்டீசை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது,” என, சர்வதேச போலீசின் செகரட்டரி ஜெனரல் ரொனால்டு கே.நோபிள் கூறியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது: சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா ஆஜர்

posted in: அரசியல் | 0

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹீரோ, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

24 ஆடம்பர அரண்மனைகள் வாங்கிக் குவித்ததாக புதின், மெத்வதேவ் மீது புகார்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவும், பிரதமர் புதினும் சேர்ந்து 24 ஆடம்பர அரண்மனைகளை வாங்கிக் குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி

posted in: மற்றவை | 0

சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால்அரசு சமாளிக்கும்: பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.