பருவ நிலை மாற்றத்தால் உற்பத்தி குறைகிறது: 2020ல் உணவு பற்றாக்குறை ஏற்படுமா?
உலக அளவில், தற்போதுள்ள பருவநிலை தொடர்ந்தால், வரும் 2020ல் இந்தியாவின், உணவு பொருள் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
பிளஸ்டூ செய்முறைத் தேர்வுகள் தொடங்கின-மார்ச் 2ல் பொதுத் தேர்வு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு இன்றுகாலை தொடங்கியது.
சிறிய ரக காரை அறிமுகப்படுத்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரம்
கொல்கத்தா: இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, சிறிய ரக (ஹேட்ச்பேக்)காரை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
4வது முறை மதிமுக பொதுச் செயலரானார் வைகோ!
சென்னை: ம.தி.மு.க.வின் பொதுச் செயலராக நான்காவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் வைகோ.
படிப்பை கைவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் பள்ளி?
பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றும் தந்திரச் செயலாக ராசா கைது தோன்றுகிறது-ஜெ
சென்னை: மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்திய – அமெரிக்க உறவில் அடுத்த வளர்ச்சிக்கு ஏற்பாடு
வாஷிங்டன்:இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்துவதற்காக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், வரும் ஏப்ரல் முதல் வாரத்தில், இந்தியா வருகிறார்.
எகிப்து கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது : சென்னை திரும்பியவர்கள் பரபரப்பு பேட்டி
சென்னை : “”எகிப்தில் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்கள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களில் நடமாடி வருகின்றனர்.
8,000 பட்டதாரி ஆசிரியர் நியமனப் பணிகள் ஊசலாட்டம் : தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தொடர் இழுபறி
கல்வித் துறையில், 8,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, ஊசலாட்டத்தில் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்தும், தேர்வுப் பட்டியலை வெளியிடாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனம் காத்து வருகிறது.
அரசு ஊழியர் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு? தேர்தல் பரிசாக அறிவிப்பு
தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது.