கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு
புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பதவி நியமனத்தை ரத்து செய்வது குறித்து சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
புதுடில்லி : “உங்களின் நியமனத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது’ எனக் கேட்டு, மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டீசல் விலையை மாற்றியமைக்க அமைச்சர் குழு விரைவில் முடிவு
புதுடில்லி: டீசல் விலை நிர்ணயத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு கூடி முடிவு எடுக்கும் என, மத்திய எண்ணெய் துறை செயலர் சுந்தரேசன் கூறினார்.
சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த்
சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார்.
லஷ்கர் ஆண்டு ராணுவ பட்ஜெட் ரூ.23 கோடி : தொடர்கிறது விக்கிலீக்ஸ் தகவல்
வாஷிங்டன் : மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆண்டு ராணுவ பட்ஜெட் மட்டும் 23 கோடி ரூபாய்; அதற்காக ஜமாத் உத் தவா (ஜே.யு.டி.,) அமைப்பின் பல்வேறு அறக்கட்டளைகள் மூலம் லஷ்கர் நிதி திரட்டியது;
இந்தியா-நியூசிலாந்து மோதும் 5-வது ஒருநாள் போட்டி; சென்னையில் டிக்கெட் விற்பனை தொடங்கியது ரசிகர்கள் திரண்டனர்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.
விக்கிலீக்ஸ்’ ஜூலியன் எங்கே? கைது நிச்சயம்
லண்டன் : “விக்கிலீக்ஸ்’ இணையதளத்திற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் இன்னும் ஒரு வாரத்தில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ரூ. 38 லட்சத்திற்கு வேலை தரும் பேஸ்புக்
சென்னை: சென்னை ஐஐடியில் தொடங்கியுள்ள கேம்பஸ் இன்டர்வியூவில் பேஸ்புக் நிறுவனம் ரூ. 38 லட்சத்திற்கு வேலை என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விரிந்து பரவும் இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலைக்கழகம்!
இந்திராகாந்தி தேசிய பழங்குடியின பல்கலையின் வளாகங்களை பல மாநிலங்களில் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு
புதுடில்லி : “பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்’ என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.