டிராவிட் சதம்-டோணி அட்டகாசம்-50வது செஞ்சுரியை நழுவ விட்ட சச்சின்
நாக்பூரில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் அபாரமாக ஆடி சதம் போட்டார். இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் டிராவிட். டோணியும் அபாரமாக ஆடி அரை சதம் போட்டார்.
நகராட்சியை கண்டித்து சேலம், ஆத்தூரில் நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சாணக்கியர்
சாணக்கியர் கி.மூ.4 ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் எழுதியவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இவரது … Continued
சிகிச்சை பெறும் மகனை பார்க்க தாயாருக்கு மறுப்பு : 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவு
சென்னை : சிகிச்சை பெறும் மகனை பார்க்க அனுமதிக்காததால், தாயாருக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க, இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., – காங்கிரஸ் கட்சிகளுக்குள் முழு நம்பிக்கை இருக்கிறது: முதல்வர்
சென்னை : “காங்கிரசுக்கும் எங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது; எங்களுக்கும் காங்கிரஸ் மீது முழு நம்பிக்கை இருக்கிறது’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு சாய்பாபா சேவை அபரிமிதம்: ஜனாதிபதி
புட்டபர்த்தி : சாய்பாபாவின் 85வது பிறந்தநாள் விழாவையொட்டி, புட்டபர்த்தியில் நேற்று நடந்த பெண்கள் தின விழாவில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கலந்து கொண்டார்.
பொன்னான வாய்ப்பை நோக்கி கே.பி.ஓ
ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., போன்ற துறைகளின் சிறப்பான வளர்ச்சி இந்திய பொருளாதார மேம்பாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளன.
2,600 டன் பஞ்சாப் பச்சரிசி பொங்கலுக்கு வழங்க வந்தாச்சு
சின்னசேலம் : சின்னசேலம் ரயில் நிலையத்தில் உள்ள, சரக்கு இறக்குமிடத்திற்கு இந்திய உணவு கழகம் சார்பில், பஞ்சாபிலிருந்து அனுப்பிய 2,600 டன் பச்சரிசி நேற்று வந்து சேர்ந்தது.
ஆசியாவின் அதிசயமாகும் இலங்கை : ராஜபக்ஷே விருப்பம்
கொழும்பு : இலங்கை அதிபராக இரண்டாவது முறையாக ராஜபக்ஷே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
1.76 லட்சம் கோடி விவகாரத்தில் மத்திய அரசின் மவுனம் கலைவது எப்போது?
அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக, பார்லி கூட்டுக்குழு விசாரணை குறித்து மத்திய அரசின் மவுனம் எப்போது கலையும் என்பது மர்மமாக உள்ளது.