பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

posted in: Tamil Book Reviews | 0

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்: “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவேகைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.” இந்தப் … Continued

வைரமுத்து கவிதைகள்

posted in: Tamil Book Reviews | 0

வைரமுத்து கவிதைகள் 1.) எனக்கென்று சில இதயங்கள் சேர்த்துவைத்த கண்ணீரைச் சிறையிட்டு நான் பெற்றேன் தெளிந்த ஞானம். விரக்திநதிக் கரைகளிலே விழிமூடி படுத்தப்படி விம்மிப் போனேன். அரக்கமனம் இதம்காண ஆசைகளால் பந்தலிட்டும் அர்த்தங்காணேன். இரக்கமிலாத் தோல்விகளை எனையணைக்க வைத்தபடி இளைத்து போனேன். மரணமகள் காதலினி மண்டியிட்டு நான் பெறுவேன் மறக்க மாட்டேன். 2.) முதிர்கன்னி இறந்த … Continued

மறக்க முடியாத மனிதர்கள்

posted in: Tamil Book Reviews | 0

மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன் தமிழருவி மணியன் அவர்கள் எழுதியது அறிவார்ந்தவர்களும் தன்னலம் துறந்தவர்களும் தேச நலனில் நாட்டமுள்ளவர்களும் தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில் அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.தியாகம் தன்னல மறுப்பு வேவை மனப்பான்மை எளிமை அடக்கம் ஆகியவை காந்திய யுகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் … Continued

மிர்தாதின் புத்தகம் – ஒரு பார்வை

posted in: Tamil Book Reviews | 0

மிர்தாதின் புத்தகம் – இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்…. இப்புத்தகத்தை படைத்த “மிகைல் நெய்மி”யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல… எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்… ஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது…… கிடைக்கப் … Continued

சாணக்கியர்

posted in: Tamil Book Reviews | 0

சாணக்கியர் கி.மூ.4 ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் எழுதியவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இவரது … Continued