பாக்., பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் அமெரிக்க தளபதி முல்லன் விளக்கம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் செயல்பாடுகள் ஆப்கானிஸ்தானிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவியுள்ளன என, அமெரிக்க தளபதி மைக் முல்லன் தெரிவித்துள்ளார்.

சி.பி.ஐ., “காங்கிரஸ் பீரோ அல்ல” : மத்திய அரசு தலையீடு குறித்து பிரதமர் விளக்கம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: போலி என்கவுன்டரில் சிக்கியுள்ள குஜராத் அமைச்சர் அமீத்ஷா வின் விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தலையீடும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

மேலவை வாக்காளர் பட்டியலில் பட்டதாரிகள் 13 லட்சம் பேர் : ஆசிரியர்கள் எண்ணிக்கை 3.6 லட்சம்

posted in: மற்றவை | 0

சென்னை : “”மேலவை தேர்தலுக்காக தொகுதிகளை வரையறை செய்ய பெற்ற பட்டியலில், தமிழகத்தில் 3.6 லட்சம் ஆசிரியர்களும், 13 லட்சம் பட்டதாரிகளும் உள்ளனர்,” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

உமாசங்கர் வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

posted in: கோர்ட் | 0

சென்னை :லஞ்ச ஒழிப்புத் துறையின் கையேட்டை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்குப் பதிலளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளுடன் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல்

posted in: உலகம் | 0

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை : காலே டெஸ்டில் இந்தியா தோல்வி

காலே : டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.

போலி சான்றிதழ் வழக்கில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு? கைதானவரிடம் விசாரித்ததில் திடுக்கிடு

posted in: மற்றவை | 0

சென்னை : போலி மதிப்பெண் பட்டியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுத்துறையைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

எட்டாம் வகுப்பு வரை ‘பெயில்’ கூடாது: தமிழக அரசு எச்சரிக்கை

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், 14 வயது வரை உள்ள குழந்தைகளை, ‘பெயில்’ செய்யக்கூடாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது.

இந்திய மாணவர் மீது தாக்குதல் தட்டிக்கேட்டார் ஆங்கிலப்பெண்

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:ஆஸ்திரேலியாவில் நிறவெறி கும்பல் நடத்திய தாக்குதலில், இந்திய மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து இந்தியர்கள் அவமானப்படுத்தப்படும் சம்பவம் நிகழ்கிறது.