• எல்லாத் தீமைகளின் ஆதாரமும் குடி.
  • அவர்கள் உன்னைக் குடித்திருக்கிறாய் என்று சொல்லும்போது சுவரைப் பிடித்துக்கொள். போய்க்கொண்டே இரு.
  • உதாரணத்திலிருந்து பிறந்த தத்துவமே சரித்திரம்.
  • ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு தேள் தூங்குகிறது.
  • எல்லா மக்களைப் பற்றியும் நல்லதாகப் பேசுவதே எப்போதும் நல்லது.
  • எதையும் விரும்பாதவன் உண்மையான செல்வந்தன். எல்லாவற்றையும் விரும்புவன் உண்மையன ஏழை.
  • குள்ளநரிகளைவிட மிகவும் உற்றுக் கவனிப்பது அண்டைவீட்டுக்காரரே.
  • முழு வாழ்வைவிடப் பாதி வாழ்வு எவளவு சிறந்தது என்பதை இளைஞர்கள் அறிய மாட்டார்கள்.
  • உண்மையின் கதை எளிதானது.
  • இழப்பு தரும் துன்பங்களின் அளவிற்கு ஆதாயங்கள்.
  • கேளாத இசை மதிப்பை அடையவில்லை.
  • பல காரியங்கள் அனுபவத்திற்கு மாறாகவே நடக்கின்றன.
  • அறிஞன் தன்னுடைய அதிர்ஷ்டத்தை தன்னுடனே எடுத்துச் செல்கிறான்.
  • அவதூறுக்கு சேதப்படுத்தும் வகையில் புகழ் நம்மை உருவாக்குகிறது.
  • அதிர்ஷ்டம் உள்ளவனுக்கு ஒவ்வொருவரும் உறவினர்.
  • குழல் ஊதுபவர்களிடையேகூட நாவிலிருந்து ஒரு ஓசை வர இயலும்.
  • குஷ்டரோகிக்கு மோதிரத்தை விற்க முயல்வது பயன்றறது.
  • அறிஞன் அனுமதிக்காவிட்டால் அது கெட்டது. ஒரு முட்டாள் புகழ்ந்தால் அது மோசமானது.
  • மௌனம் தீங்கு செய்வது அரிது.
  • இளமையில் மௌனம் சிறந்தது பேச்சைவிட.
  • எங்கே வலி இருக்கிறதோ அங்கே கை இருக்கிறது.
  • பள்ளிக்கூடத்திற்கு ஒருபோதும் செல்லாதபோதிலும் விலங்குகள் தங்களுடைய மோசமான எதிரிகளை எதிர்த்து இயல்பாகவே காத்துக்கொள்கின்றன.
  • உடல் சிறைபட்டுக் கிடந்தாலும் குறைந்த பட்சம் மனம் சுதந்திரமாக இருக்கிறது.
  • மனிதனுக்குச் சிறந்த நன்மையும் பெரிய நோயும் பெண்ணால் கிடைக்கின்றன.
  • பெண்ணின் ஆயும் கண்ணீர்.
  • அதிர்ஷ்டசாலிக்குச் சேவல்கூட முட்டையிடும்.
  • ஒரு விநாடி பொறுமை பத்து விநாடி சுகம்.
  • பொய்யன் உணைமையைச் சொல்லும்வரை அவனைப் பொய்கள் சொல்லவிடு.
  • இனிமையான குணநலன்கள் கொண்ட நல்ல மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் தன்னுடைய வாரிசுகளாவே ஆக்கிவிடுகிறான்.
  • முள்ளின் மேலிருந்து பாடினாலும் மலர் மீதிருந்து பாடினாலும் குயில் இன்மையாகவே பாடுகிறது.
  • காதல், அரசியல் இரண்டும் சூதாட்டம்; இரண்டிலும் பொய்யும் பித்தலாட்டமும் செய்வதால்தான் வெற்றிபெற முடியும்.