மத்திய அரசு ஆலோசனையுடன் தமிழ்நாட்டில் 27 புதிய கல்லூரிகள்: அமைச்சர் பொன்முடி தகவல்

posted in: கல்வி | 0

3f2fc580-3fd2-463e-8175-06f4792f9afb_s_secvpfசட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் பொன்முடி அளித்த பதில் வருமாறு:-

தமிழ்நாட்டில் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் 27 புதிய கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும். மத்திய அரசின் நிதி உதவி கிடைத்ததும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *