மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: : மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன.

இது அமெரிக்காவை கவலை அடையவைத்துள்ளது 1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை கடந்து இப்போதுதான் முதல் தடவையாக ஈரான் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் நிறுத்தப்பட்டுள்ள ன. ஈரானின் இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி‌த்தொடர்பாளர் பிலிப் குரோவ்லே கூறுகையில்,அத்துமீறிய செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம் என்று . ஈரான் எப்போதும் தங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கருதுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *