2ஜி ஸ்பெக்ட்ரம்: லலித்தை அரசு வழக்கறிஞராக நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

posted in: கோர்ட் | 0

2ஜி ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பிரபல வழக்கறிஞர் யு.யு. லலித்தை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிபிஐ வழக்கறிஞர்கள் குழுவில் இருந்து, தனக்கு தேவையான வழக்கறிஞர்களை லலித் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சிபிஐ தரப்பிலும் வழக்கறிஞர்களை பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஏப்ரல் 24ம் திகதி சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *