நடிகர் சஞ்சய் தத் வீட்டில் ஜப்தி நோட்டீஸ்
மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பை : பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் நூரானிக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு பதில் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் நிரந்தர தங்குமிட அனுமதிப் பற்றி பல மாணவர்களுக்கு தெரிவதில்லை
வாஷிங்டன் : “குழந்தைகளிடம் உள்ள நற்பண்புகளை சீரழிப்பதில் “டிவி’ மற்றும் இன்டர்நெட் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
சென்னை : “”வீரபாண்டி ஆறுமுகம் எனக்கு விடுத்துள்ள கொலை மிரட்டலைக் கண்டு ஒரு போதும் அஞ்ச மாட்டேன் ,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
மும்பை: மொபைல் போன்களில் சீனத் தயாரிப்புகள் என்றால் மட்டமாகப் பார்க்கும் மனோபாவம் அடியோடு மாறியிருக்கிறது.
பீஜிங் : சீனாவில் மிகப்புகழ் பெற்ற வலைப்பூ (பிளாக்) எழுத்தாளரான ஹான் ஹான் (28) என்பவரின் இலக்கியப் பத்திரிகை, அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், இழுத்து மூடப்பட்டது.
தர்மபுரி : “”ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திட்டமிட்டப்படி நடந்து வருகிறது. பணிகள், 2012 டிசம்பரில் முடிக்கப்படும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
டெல்லி: இந்தியாவின் கடல் எல்லையைப் பாதுகாக்கவும், கண்காணிக்கவும் வசதியாக தென்னிந்தியாவில் போர் விமானங்களை நிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.
ஆங்கில திறனை மதிப்பிடுவதற்கான சர்வதேச தேர்வுகளில் டோபல் தேர்வு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
நில மோசடி புகாரில் சிக்கியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.