தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தேசிய கல்வி மையம்

posted in: கல்வி | 0

நாடு முழுவதும் பெருமைக்குரிய கல்வியை அளித்து வரும் ஐ.ஐ.டி.,க்களின் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி.யும் இணைந்துள்ளது.

பேஸ்புக் ‘ வந்தல்லோ; பேஸே மறந்துபோச்சு: போன், மொபைல் அதையெல்லாம் ஒதுக்கிடுங்க!

posted in: உலகம் | 0

லண்டன்: பிரிட்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றின் மூலம், ஐந்து பிரிட்டன்வாசிகளில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள்,”பேஸ்புக்’ சமூக வலைத் தளம் மூலமே தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளதாகவும், மொபைல்போன் அல்லது வீட்டுத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை எனவும் தெரியவந்துள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமீனில் விடுதலை: கருணாநிதியைச் சந்திக்கிறார்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:கொலை முயற்சி மற்றும் சதி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஜாமீனில் விடுதலை ஆனார்.

எனது வழிகாட்டி திருக்குறள்: அப்துல் கலாம்

posted in: கல்வி | 0

சென்னை: அறிவிற்கு இலக்கணம் கற்பனை சக்தி, மனத்தூய்மை, உள்ள உறுதி. எனது வழிகாட்டி திருக்குறள் தான் என அப்துல்கலாம் பேசினார்.

தாராளமாய் செலவு செய்திடும் மாநில அரசுகளுக்கு கிடுக்கிப்பிடி

posted in: மற்றவை | 0

செலவினங்களை கட்டுப்படுத்தாமல், இஷ்டம் போல செலவிடும் மாநிலங்களுக்கு மத்திய அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.

12வது முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி- வங்கிக் கடன்கள் காஸ்ட்லியாகும்

மும்பை: நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடாமல் தவிர்க்க முக்கிய வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

மேயர் பதவி- ஜெயலலிதா அதிரடி: விஜய்காந்த் கடும் அதிர்ச்சி

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதை தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

துண்டு துண்டாய் பூமியில் விழப் போகும் நாசா செயற்கைக்கோள்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா செலுத்திய செயற்கைக்கோள் இன்னும் ஒரு சில மாதங்களில் துண்டு, துண்டாக பூமியை வந்தடையவிருக்கிறது.

நரேந்திர மோடி உண்ணாவிரதம்: ஜெ ஆதரவு, மைத்ரேயன், தம்பிதுரை பங்கேற்பு

posted in: அரசியல் | 0

அகமதாபாத்: 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்கக் கூடாது : விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

சென்னை: “”சட்டசபை கூட்டத் தொடர் முடிந்த நிலையில், தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வெடுக்காமல் தொகுதிக்கு சென்று, மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்” என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.