தேர்தல் கூட்டணி பற்றி சேலம் மாநாட்டில் வியூகம் விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
டெல்லி: கேரளாவில் வி்டுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணையும் சாத்தியக் கூறுகள் தெரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன் என்றும் அதற்காக வழங்கப்பட்டிருப்பதுதான் டாக்டர் பட்டம் என்றும் கூறினார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.
நாமக்கல் : ஐயப்ப சீசன் மற்றும் தொடர் மழை காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 47 காசுகள் வீதம், முட்டை விலை குறைந்துள்ளது.
நியூயார்க்:”மியான்மர் அரசு, மிகவும் வெளிப்படையான, பரந்து விரிந்த ஒரு ஜனநாயக நடைமுறைக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐ.நா., தூதர் நம்பியார் தெரிவித்துள்ளார்.
காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவுபெருகி வருகிறது.
டெல்லி: அரசு அதிகாரிகளுடன் நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்ததால், இன்று இரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நாடுமுழுவதும் தொடங்குகிறது.
நாமக்கல்: சுங்கவரி பிரச்சினைக்கு தீர்வு காண வருகிற 5ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்போதே ஸ்ட்ரைக் துவங்கிவிட்டது.
இன்று சுற்றுப்புற சூழலின் முக்கியத்துவம் கருதி, எரிபொருள் தேவைக்கு அணுசக்தி மற்றும் சோலார் சக்தி போன்றவற்றின் பயன்பாடுகள் துவங்கியுள்ளன.
சூரிச்: 2018ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா நடத்தவுள்ளது. அதே போல 2022ம் ஆண்டு போட்டிகளை கத்தார் நடத்தவுள்ளது.