தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பாம்பன் பாலத்தில் ராட்சத அலைகள், ரெயில் மீது மோதியது பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்
தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று நல்ல மழை பெய்தது. பாம்பன் பாலத்தில் சென்ற ரெயில் மீது, கடலில் எழுந்த ராட்சத அலைகள் மோதின. இதனால் ரெயில் மெதுவாக சென்றது. பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர்.