ஏழாவது நாளாக முடங்கியது பார்லிமென்ட்: அரசின் பிடிவாதத்தால் முற்றுகிறது நெருக்கடி
புதுடில்லி : பார்லிமென்டின் கூட்டுக்குழு அமைக்க ஒப்புக்கொள்ளாத வரை, பார்லிமென்டை நடத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகளும், இறங்கி வருவதற்கு மத்திய அரசும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருப்பதால் நெருக்கடி முற்றுகிறது.