தாதாக்களிடமிருந்து “பாலிவுட்’டுக்கு பணம் பாய்கிறது : ரகசியத்தை வெளியிட்டது “விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: தாதாக்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து, இந்தித் திரைப்பட உலகமான, “பாலிவுட்’ பணம் பெற்றதாக, “விக்கிலீக்ஸ்’ வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் ரூ. 2 கோடி: முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை:ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைக்களுக்கான ஊக்கத் தொகை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ரயில் கட்டணம் விரைவில் உயருகிறது: இழப்பை சீராக்க வேறு வழியில்லை

posted in: மற்றவை | 0

புதுடில்லி: நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், ரயில்களில் உயர் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது குறித்து, ரயில்வே துறை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் ஜெ., ஆஜராக வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: “வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்.

ஜவுளி, ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும்

புதுடில்லி : நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடைகள் ஏற்றுமதி 3,235 கோடி டாலராக உயரும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா பார்லிமென்டில் தெரிவித்தார்.

சுயநிதி இன்ஜி. கல்லூரி காலியிடங்களை நிரப்ப புதிய உத்தரவு

posted in: கல்வி | 0

தனியார் பொறியியல் கல்லூரிகளில், தற்போதுள்ள காலி இடங்களை நிரப்புவது குறித்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தி.மு.க.,வையும் விட்டு வைக்காத “விக்கிலீக்ஸ்’

posted in: மற்றவை | 0

புதுடில்லி:”கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை உளவு பார்த்த சீனக் கப்பல் இலங்கை துறைமுகத்தில் தஞ்சம்- இந்தியா மெளனம்

posted in: உலகம் | 0

கொழும்பு: எது நடக்கக் கூடாது என்று அத்தனை பேரும் பயந்தார்களோ அது நடக்க ஆரம்பித்து விட்டது. இந்தியாவுக்கு எதிராக, இந்தியப் பெருங்கடல் பகுதியை சீனா பயன்படுத்த ஆரம்பித்து விட்டது.

எனக்கு ரூ.51 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன: முதல்வர் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:””நான் எந்த புதிய சொத்தும் வாங்கவில்லை, எனக்கு, 51 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளன,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தரக்குறைவு பேச்சு: கிரண் பேடி மீதுஉரிமை மீறல்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:எம்.பி.,க்களை தரக்குறைவாக பேசிய, பாலிவுட் நடிகர் ஓம்புரி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி ஆகியோர் மீது, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ், பார்லிமென்டின் இரு சபைகளிலும் நேற்று கொடுக்கப்பட்டது.