தனியார் துறையினர் வங்கி தொடங்க உரிமம்: ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறை

புதுடில்லி: தனியார் துறையினர், புதிதாக வங்கி தொடங்குவதற்கு உரிமம் அளிப்பதற்கான வரைவு திட்டத்தை ரிசர்வ் வங்கி திங்களன்று வெளியிட்டது.

ஐந்தாம் வகுப்பு வரை புதிய மதிப்பீட்டு முறை

posted in: கல்வி | 0

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதிப்பீட்டு முறையில், புதிய நடைமுறையை பின்பற்ற, தொடக்கக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களை குறைக்கும் ஐரோப்பிய வங்கிகள் : அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகம்

posted in: உலகம் | 0

லண்டன் : சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ்., வங்கி, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த வங்கியோடு சேர்த்து, இந்தாண்டு மட்டும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள், மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் வரும் 31ம் தேதிக்குள் சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.

பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

posted in: கல்வி | 0

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னையில் அரசு நேரடி காய்கறி விற்பனை அங்காடி:ரூ.17 கோடியில் திட்டம் அமல்

சென்னை : சென்னையில் அரசு காய்கறி விற்பனை அங்காடி அமைக்க முதல்கட்டமாக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நிவாரண நிதி வழங்குவதில் முதல்வருக்கு சிறப்பு அதிகாரம் உண்டு: சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : “இயற்கை சீற்றங்கள் மற்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்குவதில், பிரதமருக்கும், மாநில முதல்வர்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் உள்ளன.

30 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர நிலையை செப். 8 முதல் நீக்குகிறது இலங்கை

posted in: உலகம் | 0

கொழும்பு: கடந்த 30 வருடங்களாக அவசர நிலைச் சட்டத்தின் பிடியில் இருந்து வந்த இலங்கை, செப்டம்பர் 8ம் தேதி முதல் அந்த சட்டத்திலிருந்து வெளி வருகிறது.

100 நாட்களில் 100 ஆண்டு திட்டங்கள்: அமைச்சர் வேலுமணி

posted in: அரசியல் | 0

பொள்ளாச்சி : “”தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் 100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்,” என, தொழில்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.