எடியூரப்பா பதவியை இழக்கும் நேரம் வந்தது ; ஊழல் எதிர்ப்பு பா.ஜ., போருக்கு தடைக்கல்லானார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்தியில் ஆளும் காங்கிரசக்கு எதிராக ஊழல் புகாரினை முக்கிய ஆயுதமாக கையிலெடுத்து போராடி வரும் பா.ஜ., கட்சிக்கு எடியூரப்பா மீதான சர்ச்சை , கட்சிக்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதாக இக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்க பதிப்பகங்களுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை தயாரிக்க, 62 தனியார் பதிப்பகங்களுக்கு, மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மன்மோகன், சிதம்பரம் மீது “2 ஜி’ ராஜா புகார்:தயாநிதி பாதையில் நடந்ததாக தகவல்

posted in: கோர்ட் | 0

நான் தவறு ஏதும் செய்யவில்லை. எனக்கு முன்பிருந்த அமைச்சர்கள் கடைபிடித்த அதே கொள்கையைப் பின்பற்றித் தான் லைசென்ஸ்கள் வழங்கினேன்.

தொலைத் தொடர்பு துறையின் வருவாய் ரூ.2.83 லட்சம் கோடியாக அதிகரிப்பு

புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த, 2010-11ம் நிதியாண்டில், இந்திய தொலை தொடர்புத் துறை நிறுவனங்களின் வருவாய், 2 லட்சத்து 64 ஆயிரத்து 669 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் முதல்வர் திறப்பு

posted in: அரசியல் | 0

திருச்சி : தமிழகத்தில் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரியை, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு பாகிஸ்தான் குறி

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் விதத்தில், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் 24 ஏவுகணைகளை இந்தாண்டின் இறுதிக்குள் தயாரித்து ராணுவத்தில் சேர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

போலீஸ் விசாரணைக்கு புறப்பட்டு சென்றார் அமர்சிங் : வீடு திரும்புவாரா- கைது செய்யப்படுவாரா ?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

பாடப் புத்தகம் ஆகஸ்ட் 2க்குள் வழங்க வேண்டும்: சமச்சீர் கல்வி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: சமச்சீர் கல்வியை இந்த கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

குருவாயூர் கோவில் தங்கம் 600 கிலோ : பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட்

குருவாயூர் : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கத்தை, பாரத ஸ்டேட் வங்கியில் கோவில் நிர்வாகம் டெபாசிட் செய்து வருவது குறித்த விரிவான அறிக்கை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

திறமையான இந்தியர்களை வளைக்க புதிய விசா திட்டம் : அறிவித்தது பிரிட்டன் அரசு

posted in: உலகம் | 0

லண்டன் : அறிவியல், இன்ஜினியரிங், கலை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை கவர்ந்திழுப்பதற்காக, புதிய விசா திட்டத்தை பிரிட்டன் அறிவித்துள்ளது.