மலேசியாவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்- பினாங்கு துணை முதல்வர் ஆறுதல்
கோலாலம்பூர்: இலங்கையிலிருந்து தப்பி மலேசிய கடலில் கப்பலில் சென்றபோது கைது செய்யப்பட்ட 75 இலங்கைத் தமிழர்கள் கைதியை விட மோசமாக நடத்தப்படுவதாக செய்திகள் மற்றும் படங்கள் வெளியாகியுள்ளன.