மும்பை தாக்குதல் சம்பவம் : பயங்கரவாதிகளின் தி்ட்டமிட்ட சதி: உள்துறை அமைச்சர் பேட்டி

posted in: மற்றவை | 0

மும்பை: நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி என்றும், இந்த சம்பவத்தில் சக்திவாய்ந்த அம்மோனியம் ‌நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தயாநிதி செய்த முறைகேடுகள் என்ன? : சி.பி.ஐ.,யிடம் 20க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறையில் பல ஆயிரம் பணியிடங்கள் காலி :பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி : வருமான வரித்துறையில், பல ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், வழக்கமான பணிகளை சரிவர மேற்கொள்ள முடியாமல், அந்தத் துறையினர் திணறி வருகின்றனர்.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை நிறைவு; தீர்ப்பு தள்ளிவைப்பு

posted in: கல்வி | 0

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சமச்சீர் கல்வி குறித்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது. நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

எந்தெந்த பொருட்களுக்கு விற்பனை வரி உயர்வு

சென்னை : விற்பனை வரிகளை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 11 முதல் பொருட்கள் மீது தற்போது விதிக்கப்படும் வாட் வரி 4 ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நம்பகத் தன்மையை உறுதி செய்க: பாக்.,கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”அமெரிக்காவின் ராணுவ உதவியைப் பெற வேண்டுமானால், நாங்கள் கூறிய ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.49.65 கோடி வழங்க உத்தரவு

posted in: அரசியல் | 0

சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப்பட்டுவாடாவை செய்ய, ஆவின் நிறுவனத்துக்கு, 49.65 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார்.

சமச்சீர் கல்வி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க முடியாது: ஐகோர்ட் மறுப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை : சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென்ற அரசு தரப்பு கோரிக்கையை, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால் நிராகரித்தார்.

இலவச மிக்சி, மின்விசிறி, கிரைண்டருக்கான டெண்டர் திறப்பு : 55 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை

posted in: மற்றவை | 0

தமிழகத்திலுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவசமாக அரசு வழங்கவிருக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி சப்ளை செய்வதற்கான தொழில்நுட்ப டெண்டர் விண்ணப்பங்கள் நேற்று திறக்கப்பட்டன.