புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது
சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம். மாஜி கூறும்போது,