திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது-தலைவர்கள் வாழ்த்து

posted in: அரசியல் | 0

சென்னை : திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 88 வயது பிறக்கிறது. இதையொட்டி தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான இலவச பிரசவ மருத்துவ திட்டம்: துவக்கி வைத்தார் சோனியா

posted in: அரசியல் | 0

மேவாட் (அரியானா): அரசு சுகாதார மையங்களில், பெண்களுக்கான இலவச பிரசவ மருத்துவ திட்டத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று துவக்கி வைத்தார்.

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா

posted in: உலகம் | 0

ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

டாடா டெலிகாமுக்கு முறைகேடாக ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கப்படவில்லை-சிபிஐ

posted in: மற்றவை | 0

டெல்லி: டாடா டெலிகாம் நிறுவனத்திற்கு முறைகேடான வகையில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கப்படவில்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

சென்னை, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் 200 கூடுதல் இடங்கள்: அமைச்சர் விஜய் தகவல்

posted in: அரசியல் | 0

சென்னை : “சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல், 200 இடங்களை கூடுதலாக்க ஆய்வு நடந்து வருகிறது’ என, அமைச்சர் விஜய் கூறினார்.

ஒரே மாதத்தில் 2 சூரிய கிரகணங்கள்-ஒரு சந்திர கிரகணம்!

posted in: மற்றவை | 0

சென்னை: வரும் ஜூன் 2ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதிக்குள் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 3 கிரகணங்கள் ஏற்படவுள்ளன. இதில் இரண்டு சூரிய கிரகணங்களாகும், ஒன்று சந்திர கிரகணமாகும்.

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை

கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.

தொழிற்கல்வி விண்ணப்ப விநியோகம் இன்றுடன் முடிகிறது

posted in: கல்வி | 0

மருத்துவம், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், இன்றுடன் முடிகிறது. பொறியியல் படிப்பிற்கு, ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களும், மருத்துவ படிப்புகளுக்கு, 22 ஆயிரம் விண்ணப்பங்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.