வேலைக்கு ஆளெடுக்கவும் தீவிரம் 9% சராசரி சம்பள உயர்வு 2010ல் கம்பெனிகள் தயார்

புதுடெல்லி, : அடுத்த ஆண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 9 சதவீத ஊதிய உயர்வை கம்பெனிகள் அளிக்க உள்ளதாக சர்வதேச முன்னணி ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. இதுபற்றி ஹெவிட் அசோசியேட்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்கு ஆசிய பிரிவு தலைவர் சந்தீப் சவுத்ரி கூறியதாவது:

புத்தாண்டில் சந்திர கிரகணம்

posted in: உலகம் | 0

கரி: வரும் 2010 ஜன., 1ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், அன்று அதிகாலை, திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பெட்ரோல் கிடங்கில் வரலாறு காணாத தீ விபத்து : தீயை அணைக்க முடியாததால் 5 லட்சம் பேர் பாதிப்பு

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூரில் : ஜெய்ப்பூரில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. தீயணைப்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரமாக போராடியும், நேற்றிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இப்பயங்கர தீ விபத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்தைச் சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். தீ விபத்து … Continued

விமானத்தில் புகுந்த ‘பயங்கரவாதிகள்’ : ஒத்திகையால் கோவையில் பரபரப்பு

posted in: மற்றவை | 0

கோவை விமான கடத்தல் தடுப்பு நடவடிக்கை ஒத்திகை நேற்று தத்ரூபமாக நடத்தப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசார், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் விமான நிலையத்துக்குள் சென்றதால் பயணிகள் பரபரப்படைந்தனர்.

நதிகள் இணைப்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை: பிரதமர் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:நதிகள் இணைப்பு விவகாரத்தை அரசு மிகவும் எச்சரிக்கையாக கையாளும். சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.”இந்துஸ்தான் டைம்ஸ்’ சார்பில் நடந்த தலைமைப் பண்புகள் குறித்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

முஷாரப் சொத்துகள் பறிமுதல் பாக்., கோர்ட் கடும் உத்தரவு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, “தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கும்படியும், இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நெட்வொர்க்’ அமைத்து போலி பாஸ்போர்ட்: கோவையில் 3 பேர் கைது: கும்பலுக்கு வலை

posted in: மற்றவை | 0

“கோவை: தமிழகத்தில், “நெட்வொர்க்’ அமைத்து, போலி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் மூலம், போலி பாஸ்போர்ட் தயாரித்துள்ள மூவரை, போலீசார் கைது செய்தனர்; இதன் பின்னணியில் செயல்படும் கும்பலை பிடிக்க, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியர் விசாக்கள் புதுப்பிப்பு உதவ வயலார் ரவி கோரிக்கை

posted in: அரசியல் | 0

மும்பை: “வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் விசாக்கள் புதுப்பிக்கப்படாத போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என, மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.

நாசா’ விஞ்ஞானி கைது

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக நாசா விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தங்கத்துக்கு போட்டியாக மஞ்சள் விலை உயர்வு

ஈரோடு: ஐந்து நாட்களில் மஞ்சள் விலை, குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் அதிகரித்து, நேற்று 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்று, சாதனை படைத்துள்ளது. ஈரோட்டில், ஈரோடு ஒழுங்குமுறை மார்க்கெட், வெளிமார்க்கெட், ஈரோடு சொசைட்டி மார்க்கெட், கோபி சொசைட்டி மார்க்கெட் ஆகிய நான்கு மஞ்சள் மார்க்கெட் செயல்படுகிறது.