போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் – வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

சென்னை : “ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்ப்பூர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பரிதாப பலி

posted in: மற்றவை | 0

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் அருகே பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஐந்து பேர் தீயில் கருகி பலியாகினர். மேலும் 150 பேர் காயம் அடைந்தனர். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில், சீதாப்பூர் அருகே உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது.

தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

posted in: கோர்ட் | 0

மதுரை : ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், நித்யானந்தம், வனிதா, சுமதி, சாந்தி, ஸ்ரீபிரியா, சரளாதேவி, சவுந்திரவள்ளி, விருதுநகரை சேர்ந்த பரமசிவம், சேதுராமன் ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட்:

அதிக முதலீடு: இந்தியாவுக்கு எகிப்து அழைப்பு

கெய்ரோ : தங்கள் நாட்டில் தொழில்துறையில் முதலீடு செய்வதை அதிகரிக்கும் படி எகிப்து நாடு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எகிப்துக்கான இந்திய தூதர் ராமசந்திரன் சுவாமிநாதன் தலைமையிலான குழு ஒன்று எகிப்து சென்றுள்ளது.

உருப்படியான யோசனையுடன் வந்தால் பேசத் தயார் : மன்மோகன்

posted in: அரசியல் | 0

ஆனந்த்நாக் (காஷ்மீர்) : “”காஷ்மீரில் அமைதியை உருவாக்க உருப்படியான யோசனைகளுடன் வரும் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்,” என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திராகாந்தி விமான நிலைய பாதுகாப்பு ஊழியர்களுக்கு பிரத்யேக பயிற்சி

புதுடில்லி : டில்லி இந்திரகாந்தி சர்வ‌ேதச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களுக்கு ஜெர்மன் நாட்டு கம்பெனி உதவியுடன் பிரத்யேக பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2010 ஜூன் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கும்

posted in: மற்றவை | 0

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அடுத்த ஆண்டு ஜூனில் மின் உற்பத்தி தொடங்கும் என நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அணு ஆற்றல் கண்காட்சி நேற்று துவங்கியது. துவக்க விழாவில், கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி பங்கேற்றார்.

ஜனாதிபதியை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து விலக்கவும் எம்மால் முடியும் : சோமவன்ச அமரசிங்க

posted in: உலகம் | 0

ஜனாதிபதி அரியாசனத்தில் ஏற்றவும், அதிலிருந்து விலக்கவும் தமக்கு பலமிருப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதியாக அரியாசனம் ஏற்றியதாகவும், அதிலிருந்து விரட்டியடிக்கக் கூடிய சக்தியும் தம்மிடம் இருப்பதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

குடியேறிய பகுதியிலேயே ஜாதி சான்று பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு சலுகை

posted in: அரசியல் | 0

சென்னை : ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு, அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே ஜாதிச் சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி :முறியடித்தது அமெரிக்க எப்.பி.ஐ.,

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் -இ – தொய்பாவினர் போட்டியிருந்த சதித் திட்டத்தை எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர்.