சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தூத்துக்குடி மாலுமியை மீட்டுத்தரக்கோரி மனு

posted in: மற்றவை | 0

தூத்துக்குடி: சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி கப்பல் மாலுமியை மீட்டுத்தரும்படி, அவரது பெற்றோர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

புது கார், பைக் வாங்க போறீங்களா? மாதக்கணக்கில் ‘தவம்’ கிடக்கணும்

உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில், கார் மற்றும் பைக் விற்பனையில் பெரும் தொய்வு ஏற்பட்டது. நாடு முழுவதும், வாகன டீலர்கள் அமைத்திருந்த ஷோரூம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.60,000 கோடி இழப்பு: ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 1

தகவல்தொடர்புத்துறையில் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 60000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் ஆ.ராசா விலக அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் நினைத்தால் 18 மாதத்தில் அணு குண்டு- ஐரோப்பிய உளவு அமைப்புகள்

posted in: உலகம் | 0

ஐ.நா.: ஈரான் நினைத்தால் 18 மாதங்களிலேயே ஒரு அணுகுண்டைத் தயாரிக்க முடியும். அத்தகைய திறமையை அது பெற்றுள்ளது என்று ஐரோப்பிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அழிவுப்பாதையில் போகும் இலங்கை-பொன்சேகா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இலங்கை அழிவுப்பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதை நான் மாற்றி அமைப்பேன் என்று தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ள இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், கூட்டுப் படைத் தலைவருமான சரத் பொன்சேகா.

இலவச கண் சிகிச்சையில் 11 பேர் கண்பார்வை இழப்பு

posted in: மற்றவை | 0

சென்னை : இலவச கண்சிகிச்சை செய்து கொண்ட 11பேர் கண்பார்வை இழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் கண்நோய்க்காக 26 பேர் இலவச கண்சிகிச்சை முகாமில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்த சில நாட்களில் 11 பேருக்கு கண்களில் எரிச்சலும், பார்வைக் குறைபாடும் இருந்துள்ளன. படிப்படியாக பார்வையும் பறிபோய்விட்டது.

பொதுத்துறை பங்குகள் : பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை, பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

22 ரூபாய் டிக்கெட்… 14 ஆண்டுகளாக ஒரே படம்… : மும்பையில் இப்படி ஒரு சாதனை

posted in: மற்றவை | 0

மும்பை : மும்பையிலுள்ள ஒரு தியேட்டரில், 14 ஆண்டுகளாக மேட்னி ஷோவில் ஒரே படத்தை “ஓட்டி’க் கொண்டிருக்கின்றனர். இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. “மராத்தா மந்திர்’ என்ற தியேட்டரில், “தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

புத்தம் புதிய பாலிவுட் படங்கள் டி.டி.எச்.,ல் இனி

புதுடில்லி: ‘இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே முதன் முறையாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன…’ என்று ‘டிவி’ சேனல்கள் தான் போடுமா என்ன… திரைக்கு வந்து சில நாட்களான புத்தம் புதிய பாலிவுட் படங்களை இனி டி.டி.எச்., மூலம் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்தே பார்க்கலாம். கேபிள் ஆபரேட்டர்களுக்கு மட்டுமல்ல, ‘டிவி’ சேனல்களுக்கும் கூட டி.டி.எச்., இப்போது … Continued

பலமாடிக் குடியிருப்பு வீடு : விலை 300 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

ஹாங்காங் : பலமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 300 கோடி ரூபாய்; என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான்.ஹாங்காங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று இப்படி விலை வைத்து விற்றுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது.