இனவெறியை எதிர்த்து இந்தியப் பெண் ‘ஸ்கை டைவிங்’

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டனில், “இனவெறி மற்றும் பாசிசம்’ ஆகியவற்றை எதிர்த்து போராட நிதி திரட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 14 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து “ஸ்கை டைவிங்’ மூலம் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளார்.

புகையில்லா பட்டாசுகள் தயாரிக்க உற்பத்தியாளர்கள் போட்டா போட்டி

லக்னோ: தீபாவளி என்றாலே அதிரவைக்கும் பட்டாசுகளும், அது வெளிப்படுத்தும் புகையும்தான் நினைவுக்கு வரும். இவைகள் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. எனவே இவற்றை தடை செய்ய வேண்டும் என்று பட்டாசுகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பெண் குழந்தைகளுக்கு இலவச ஸ்கூட்டர் :எதிர்க்கட்சியின் அசத்தல் தேர்தல் அறிக்கை

posted in: அரசியல் | 0

சண்டிகார்:அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை வீசினாலும், எதிர்க்கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கலக்கம் அடைந்துள்ளார்.

ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது ஏன்? : கமிட்டி விளக்கம்

posted in: உலகம் | 0

லண்டன்:நோபல் பரிசு வழங்கும் நார்வேயை சேர்ந்த பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா (48), சர்வதேச அரசியலில் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். ஒபாமாவின் முயற்சி காரணமாக, உலக நாடுகள் உடனான தூதரக உறவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அணி எம்.பி.க்கள் இன்று இலங்கை பயணம்

posted in: மற்றவை | 0

இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.

நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எங்களை விடுவியுங்கள் என்ற குரலே முகாம் முழுவதிலும் கேட்கிறது: பி.பி.ஸி. செய்தியாளர் விவரிப்பு

posted in: உலகம் | 0

குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா வெள்ள பாதிப்பு : அரசுக்கு தலா 30 கோடி ரூபாய் – டெக் நிறுவனங்கள் உதவிக்கரம்

பெங்களூரு : கார்நாடகாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வந்துள்ளது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயலப்டும் டெக்னாலஜி நிறுவனங்கள்.

மீண்டு’வந்த மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்

posted in: மற்றவை | 0

மதுரை : கடத்தப்பட்ட மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் நேற்று இரவு கடத்தல்காரர்களிடமிருந்து “மீண்டு’ வந்தார். முருகேசன் நேற்று காலை “வாக்கிங்’ சென்றபோது ஒரு வேனில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு எதையும் செய்யவில்லை: மணி புகார்

posted in: அரசியல் | 0

சேலம்: “”இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக, தமிழக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை,” என பா.ம.க., தலைவர் மணி புகார் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், அவர் கூறியதாவது:

கணவன், மனைவி தனித்தனி நபர்கள் என்பதால் தனித்தனி காஸ் இணைப்பு பெறலாம்: ஐகோர்ட்

posted in: கோர்ட் | 0

மதுரை: “குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் தனித்தனி நபர்கள் என்பதால் அவர்கள் தனித்தனி காஸ் இணைப்பு பெற தகுதியானவர்கள்’ என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாரியப்பன் தாக்கல் செய்த ரிட் அப்பீல் மனு: