இன்ஜீனியரிங்,பாலிடெக்., கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு கடும் ஆள்பற்றாக்குறை

posted in: கல்வி | 0

சேலம்: இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளுக்கு கடும் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பதில் கடும் பற்றாக்குறை காணப்படுகிறது.

போனசை அதிகரிக்க காஸ் நிரப்பும் தொழிலாளர்கள் போராட்டம்: காஸ் வினியோகம் முடங்கும் அபாயம்

சமையல் காஸ் நிரப்பும், ‘பாட்டிலிங் பிளான்டு’களில், போனஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது; இதனால், காஸ் வினியோகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம், காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.

நெருப்போடு விளையாடுபவன் ; விண்வெளின்னா எனக்கு ப்பூ., அள்ளிக்கொடுத்தார் 160 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

கசகஸ்தான்: கனடா நாட்டு சர்க்கஸ் நிறுவன உரிமையாளர் 160 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்ய விண்கலத்தில், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளன.

நடுவானில் விமானம் பறக்கும்போது பைலட்டுக்கும் பணியாளர்களுக்கும் மோதல்: கதிகலங்கினர் பயணிகள்

posted in: மற்றவை | 0

ஷார்ஜாவிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், பைலட்கள் மற்றும் விமான பணியாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பயணிகள் கதிகலங்கினர்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் 1,943 பேர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

தற்போது தேர்வு செய்யப்பட உள்ள 1,943 பேரும், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்ட பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக, வேலை வாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து பதிவு மூப்பு பட்டியல் கேட்டு, தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியாவின் பகுதி அருணாச்சல் மாநிலம் : சீனாவுக்கு இதில் உரிமையில்லை: பிரணாப்

posted in: அரசியல் | 0

இடாநகர் : “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதி, இதில் சீனாவுக்கு உரிமை கோர எந்த உரிமையும் இல்லை’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சீனாவிடம், இந்திய இறையாண்மையை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதிதான்.

மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மதிப்புக்கு உரியவர் பிரதமர் மன்மோகன் சிங்.பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் குக்கு, முன்பு அதிபராக இருந்த புஷ்ஷும், தனது மாளிகைக்கு அழைத்து சிறப்பு விருந்து அளித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி

posted in: மற்றவை | 0

கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.