மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

posted in: உலகம் | 0

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்தியா – மங்கோலியா அணுசக்தி உடன்பாடு

posted in: உலகம் | 0

மங்கோலிய நாட்டுடன் அணுசக்தி உடன்பாடு உள்பட 5 உடன்பாடுகளை இந்தியா செய்து கொண்டுள்ளது. இந்தியா மீது அணு எரிபொருள் சப்ளை நாடுகள் (என்எஸ்ஜி) விதித்திருந்த 34 ஆண்டுகால தடை நீங்கிய பின்னர் இந்தியா அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ளும் 6-வது நாடு மங்கோலியா.

ஹிதேந்திரன் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி சாவு

posted in: மற்றவை | 0

ஹிந்திரன் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி, துரதிர்ஷ்டவசமாக நேற்று இறந்தாள். பெங்களூரை சேர்ந்தவர் சேகர், டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அபிராமி (9). இவள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.

3,000 கால்நடை பணியாளர் 2 ஆண்டில் நியமிக்க முடிவு

posted in: அரசியல் | 0

சென்னை:””தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் ஆய்வின் பயன் உழவர்களைச் சென்றடைய ஏதுவாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3,000 ஆயிரம் கால்நடைப் பணியாளர்கள் நியமிக்கப் படுவர்,” என தமிழக ஊரகத் தொழில் வளர்ச்சி மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.

அதிக வாய்ப்புகளை கொண்ட ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட்

posted in: கல்வி | 0

வரும் 2012ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில், மருத்துவ சுற்றுலாத்துறையின் மதிப்பு 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம்

புதுடில்லி: பெண்களை குடும்ப வன்முறையில் இருந்து காப்பாற்ற காப்பீடு திட்டம் ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளதாக பெண்கள் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் கிருஷ்ணா தீரத் தெரிவித்துள்ளார்.

வன்னி முகாம்-10000 தமிழர்கள் விடுதலை!

posted in: உலகம் | 0

வன்னி: மெனிக் பாம் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்படிருந்த 3 லட்சம் தமிழர்களில் 10000 பேரை மட்டும் இலங்கை ராணுவம் நேற்று விடுவித்துள்ளது.

தனியார் மருத்துவர்களைப் போல் அரசு மருத்துவர்களுக்கும் விரைவில் ஊதிய உயர்வு: அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில், ‘‘மகளிர் சிறப்பு சிறுநீரியல், மகளிர் நோயியல் மற்றும் மகளிர் பிறப்பு பாதை மறுசீரமைப்பு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு’’ திறப்பு விழா நேற்று நடந்தது.

கோவை ஐ.டி பூங்கா ஜனவரியில் திறப்பு – அமைச்சர் பூங்கோதை

கோவை: கோவை ஐ.டி பூங்கா அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார். கோவையில் பூங்கோதை செய்தியாளர்களிடம் பேசுகையில்,

அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1

posted in: மற்றவை | 0

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.