மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.