அண்ணாமலை பல்கலையில் ஹெல்த் சயின்ஸ் படிப்புகள்
புதுடில்லி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து, ஹெல்த் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நடத்த உள்ளன.
புதுடில்லி: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் அண்ட் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் இணைந்து, ஹெல்த் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை நடத்த உள்ளன.
உலகின் சக்தி வாய்ந்த விஐபிக்கள் பட்டியலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அம்பானி சகோதரர்கள். அம்பானி சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலே இந்த சறுக்கலுக்கு காரணம் என கூறப்பட்டுளளது.
ஆந்திர முதல்வர் ராஜகேசர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கிய இடத்தை கண்டுபிடிக்க அவரது பாதுகாப்பு [^] அதிகாரிக்கு வந்த எஸ்எம்எஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிய வந்துள்ளது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட ஜப்பானிய நிபுணர்களின் குழு ஒன்றே நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்துவதற்கான சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டியமைப்பதற்கான உதவிகளைச் செய்தது என கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லி : “சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டவரே. இந்தச் சட்டத்தின் கீழ், நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிட முடியும்’ என்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை டில்லி ஐகோர்ட் வழங்கியுள்ளது.
பெங்களூரு: யோகா பயிற்சியை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.,)பரிந்துரைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களில் 21 பேரின் வருகை நாட்கள் குறைவானதால் அவர்களை தேர்வு எழுத சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் பல்வேறு விருதுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களின் பெயர்கள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட. தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை எல்லாம்…. ஈழத் தமிழர் நலனுக்குக் குரல் கொடுப்பதற்காகவே துறந்த தமிழருவி மணியன், அக்டோபர் 2 முதல் ’காந்திய அரசியல் இயக்கத்தை’த் தொடங்குகிறார். ”பிளாஸ்டிக் … Continued