ராஜீவ் கொலை வழக்கு: பத்மநாதனிடம் விசாரிக்க சிபிஐ முடிவு
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் குமரன் பத்மநாதனிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் குமரன் பத்மநாதனிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் சமச்சீர்கல்வித் திட்டம், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதுடில்லி : ஜெர்மனியின் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு., இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.இந்த கார்களை அறிமுகப்படுத்துவதோ இந்த ஆண்டில் விற்பனையை 3000 யூனிட்டுகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு உள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதுமையை ஏற்படுத்தும் இந்த அதிரடி முடிவை அரசு எடுத்தது.
‘‘போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்’’ என்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம்.
சென்னை : “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், துணைவேந்தராக பதவியில் நீடிக்கலாமா?’ என சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் 31ம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மூலம் பண்ணைசாரா கடன் பெற்றவர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தில் வட்டி தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ணை சாரா கடன் தீர்வுத்திட்டத்தின் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் கடன் பெற்றவர்கள் பயன் பெறலாம். … Continued
நியூயார்க்: அமெரிக்காவில், டாக்சியில் தொலைந்து போன விலை உயர்ந்த பழமையான வயலின், செயற்கைக்கோள் தொடர்புள்ள ஜி.பி.எஸ்., சிஸ்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேர்மையான டாக்சி டிரைவரான இந்தியருக்கு, வெகுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.