கனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைகிறார்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வெற்றியுடன் விடைபெற்றார் வார்ன்! * மீண்டும் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சன் “ஆல்-ரவுண்டராக’ ஜொலிக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

பிளஸ் 2 மாணவர்கள் ஆன்லைனில் வேலை வாய்ப்புபதிவு

posted in: கல்வி | 0

பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பதிவினை பள்ளிகளிலேயே மேற்கொள்வதால், பதிவு மூப்பில் குளறுபடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்கள் விற்பனை: கணக்குடன் களமிறங்கும் ரினால்ட்

சென்னை: மஹிந்திராவிடமிருந்து பிரிந்து இந்திய சந்தையில் தனித்து களமிறங்கும் ரினால்ட் நிறுவனம், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரங்கசாமி படத்துடன் போஸ்டர்வெளியிட்டால் கட்சியிலிருந்து நீக்கம்:நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

புதுச்சேரி:புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி, ஒரு ஆண்டு கூட நிலைக்காது என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலர் அன்பழகன் கூறினார்.

செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”செய்யாத குற்றத்துக்கு தண்டனை அளித்துள்ளனர்,” என்று, கனிமொழி கைது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து கூறியுள்ளார்.

25ம் தேதி முதல் சென்டாக் நுழைவு தேர்வு விண்ணப்பம் -20-05-2011

posted in: கல்வி | 0

புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பொறியியல் உள்ளிட்ட தொழில்படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள், வரும் 25ம் தேதி முதல் தபால் நிலையங்களில் வினியோகிக்கப்படுகிறது.