லிட்டருக்கு 100 கிமீ தரும் செவ்ரோலெட் வோல்ட் கார்: ஜிஎம் சாதனை!

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: கார் தயாரிப்பில் நூறாண்டுகள் சாதனை கண்டு பின் திவாலாகும் நிலைக்குப் போய் இப்போது மீண்டு வந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.

பன்றிக் காய்ச்சலை துளசி குணப்படுத்தும் – ஆயுர்வேத நிபுணர்கள்

posted in: உலகம் | 0

லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.

பன்றிக் காய்ச்சல் பரவல்-உஷாராகும் ஐடி நிறுவனங்கள்

பெங்களூர்: இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் ஐடி நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் இறங்கியுள்ளன.

இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!

posted in: உலகம் | 0

டெல்லி: நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று சீன அரசின் இணையத் தளத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கழுத்தை அறுத்து தந்தையை கொலை செய்த மகன் கைது

posted in: மற்றவை | 0

வேலைக்கு போ என்று திட்டிய தந்தையை மகன் கழுத்தை அறுத்து கொலை செய்தான். வீட்டை கொளுத்திவிட்டு தீ விபத்து என்று நாடகமாடிய அவனை போலீசார் கைது செய்தனர்.

பன்றி காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன்?

posted in: மற்றவை | 0

பன்றிக்காய்ச்சல் பாதித்த சிறுவனை காப்பாற்ற முடியாமல் போனது ஏன் என்பது பற்றி, அவனுக்கு சிகிச்சை அளித்த சென்னையிலுள்ள மேத்தா மருத்துவமனை டாக்டர் பிரகலநாத் விளக்கினார்.

மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை: தமிழைக் கற்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து

posted in: கல்வி | 0

“மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி, தமிழை கற்பிக்காத பள்ளிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.

தனியாருக்கு ரயில்வே இடம் விற்பனையில் முறைகேடு : லாலு விவகாரத்தை கிளறுகிறார் மம்தா

posted in: அரசியல் | 0

புதுடில்லி : முந்தைய ஆட்சி காலத்தில், மத்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடங்கள், சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த, தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கந்து வட்டி கும்பல் பிடியில் மகளிர் குழுக்கள்: வட்டி கட்டியே ஓய்ந்து போகும் கொடுமை

posted in: மற்றவை | 0

மதுரை: மதுரையில் கந்து வட்டி கும்பல்களின் பிடியில் சிக்கி மகளிர் குழுக்கள் தவிக்கின்றன. வட்டி கட்டியே பல குடும்பங்கள் சிதைகின்றன. சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும்; பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்; சுய தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டன. அரசே இக்குழுக்களை ஆதரித்து, வங்கி … Continued