பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வலை வீச்சு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

posted in: உலகம் | 0

கொழும்பு நகரில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி.) தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு இன்று வாழ்விலோர் திருநாள்: கருணாநிதி அறிக்கை

posted in: மற்றவை | 0

பல வருடங்களாக மூடிக்கிடந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி மு.கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

டில்லியை அழிக்க வந்த பயங்கரவாதிகள் கைது

posted in: மற்றவை | 0

புதுடில்லி: சுதந்திர தினத்திற்கு முன்னதாக டில்லி உட்பட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்த, சதித் திட்டம் தீட்டிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர்.

மின் இணைப்பு ‘ரீடிங்’ முறையில் வருகிறது மாற்றம் : செப். 1 முதல் புதிய முறை அமல்

posted in: மற்றவை | 0

கடந்த 27 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்புகளில், “ரீடிங்’ எடுப்பதற்கான நடைமுறையை மாற்ற மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையை செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பரிசோதனை முறையில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, பில் தொகை கட்டுவதை எளிமையாக்கும் வகையில் பல நவீன வசதிகளும் சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தென் இந்தியாவில் ரூ. 100 கோடியில் பெர்ஜர் பெயின்ட் தொழிற்சாலை

சென்னை: ரூ.100 கோடி செலவில் தென் இந்தியாவில் புதிய யூனிட்டைத் துவக்குகிறது பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான பெர்ஜர் பெயின்ட் இந்தியா.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் சிக்கல் : புதிய தலைவரையும் பிடித்தது இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

கொழும்பு : விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதை அடுத்து, அந்த அமைப்புக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் வீழ்ச்சிக்கு பின், மீண்டும் தலை தூக்க முயற்சித்த புலிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கணவன் மனைவிக்கு தூக்கு: பொடா நீதிமன்றம் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

மும்பையில் 54 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கணவன்-மனைவி உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு பெண் குற்றவாளி கதறி அழுதார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படலாம் என தெரியவருகிறது.

காசு வாங்கி ஓட்டுப் போட்டால் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டும் – விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமான நிலையங்களை தாரை வார்த்த மகாராஷ்ட்ரா!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு.