புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ‘பக்கா’ ராணுவக் கல்வி!!
வன்னி: ஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன்.
வன்னி: ஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன்.
பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் மதுகார்த் சவுத்திரி மாணவியை காதலித்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வரதட்சணை வழக்கினை சமூக நல அதிகாரியே விசாரிக்க வேண்டும் காவல் துறை தலையிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளிவரத் துவங்கிவிட்டன. இதுவரை 118 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
டெல்லி: உரிய நேரத்தில் வரிமான வரி செலுத்தாமைக்காக விஜய்ம ல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு ரூ.26.46 கோடியை அபராதமாக விதித்துள்ளது மத்திய அரசு.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி சாரங்கன் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி என்ற இடத்தில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்தேர்வில் கலந்துகொண்ட இருவர் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொழுது தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனைத்துவித உதவிகளும் செய்யும் என்று கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி நிலக்கரி பெற இரு நிலக்கரி நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
சென்னை : “”துணைவேந்தர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ பல்கலைக் கழக சட்டத்தில் இடமில்லை,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.