ஏடிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு-உளவுத்துறை டிஜிபியாக நியமனம்

posted in: மற்றவை | 0

சென்னை: கூடுதல் டிஜிபி ராமானுஜத்திற்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோல்கட்டா அணிக்கு கலக்கல் வெற்றி! * புனே அணி பரிதாபம்

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் யூசுப் பதான் “ஆல்-ரவுண்டராக’ அசத்த, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பராக வீழ்த்தியது.

சட்டசபையை கோட்டைக்கு மாற்றியது ஏன்?புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கம்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் ஜெ., மாற்றினார்,” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

இதுவரை 11 பேருக்கு ஜாமின் கிடைக்கவில்லை:கனிமொழிக்கு சிடைக்குமா ஜாமின்-எல்லாம் நீதிபதி‌ கையில்

posted in: கோர்ட் | 0

புதுடில்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அதிகாரிகள், ஆதாயம் பெற்ற பெரும் நிறுவன இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள் என மொத்தம் 11 பேர் ஜாமின் கிடைக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நானோ கார் திட்டம் போய் கோல்கட்டாவில் டாடா ஓட்டல்

posted in: மற்றவை | 0

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், டாடாவின் நானோ கார் தொழிற்சாலை விரட்டியடிக்கப்பட்டது.

இந்திய துறைமுகங்களிலிருந்து கடல் வழி சுற்றுலா அறிமுகம் செய்கிறது ‘அமெட்’ நிறுவனம்

சென்னை : கடல் வழி சுற்றுலாவை இந்திய துறைமுகங்களிலிருந்து முதல் முறையாக அறிமுகம் செய்கிறது அமெட் ஷிப்பிங் இந்தியா நிறுவனம்.

பாகிஸ்தான் மீது நடத்தப்படும் தாக்குதல்:இறையாண்மை பாதிப்பதாக சீனா கருத்து

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:”பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், சீனா மீது நடத்துவது போன்றது.

ஜாதி வாரிக் கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி: 80 ஆண்டுகளுக்குப் பின் புதிய செயல் வடிவம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

posted in: அரசியல் | 0

நியூயார்க்: அமெரிக்காவின், “டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! – சீமான்

posted in: அரசியல் | 0

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.