தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் 35 புதிய என்ஜீனியரிங் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துமே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகும்.

சியர்ஸ் கட்டட கண்ணாடி பால்கனி: சிக்காகோ திகில்!

posted in: உலகம் | 0

உயரத்தைக் கண்டால் நடுநடுங்குபவர்கள் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் பக்கம் வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்துவிட்டால், அதை அண்ணார்ந்துப் பார்க்கும்போதே உயிரும் மேலே போனாலும் போய்விடும்.

ரூ.80 ஆயிரம் பணம் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகத்துடன் சிக்கிய பிச்சைக்காரர்

posted in: மற்றவை | 0

எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது.

இன்று சந்திர கிரகணம்;இந்தியாவில் தெரியாது

posted in: மற்றவை | 0

சென்னை: “”இன்று நிகழும் சந்திரகிரகணம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் தெரியாது,” என அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள், போதிய சாப்பாடு இன்றி தவிக்கும் பெங்களூர் தமிழ் அகதிகள் பள்ளி

posted in: கல்வி | 0

பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

போரின்போது சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை: இந்திய ஊடகவியலாளர்

posted in: மற்றவை | 0

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்திய போரில் சிறிலங்காப் படையினருக்கு இந்தியா வழங்கிய உதவிகள் மிகவும் இரகசியமானவை எனத் தெரிவித்திருக்கும் இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் ஒருவர், இது தொடர்பான தகவல்கள் ஒருபோதும் வெளிவரப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தற்போது இல்லை: மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவிப்பு

posted in: கல்வி | 0

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் திட்டம் தற்போது அமல்படுத்தப்படாது என்று மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

இந்தியா மீது நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதலை முன்கூட்டியே அறியும் வசதி: ராணுவ ஆய்வு மையம் சாதனை

posted in: மற்றவை | 0

அணு, உயிரி மற்றும் ரசாயன ஆயுத தாக்குதல்களை உடனடியாக கண்டுபிடித்து எச்சரிக்கும் அதிநவீன வாகனத்தை இந்தியா தயாரித்துள்ளது.

மனதில் நினைத்தாலே நகரும் ‘வீல் சேர்!’

posted in: உலகம் | 0

டோக்கியோ :ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்;

இணையதளத்தில் புத்தகக்காட்சி: தரவிறக்கம் செய்ய 25 லட்சம் புத்தகங்கள்

posted in: மற்றவை | 0

இணையதளத்தில் உலக புத்தகக்காட்சி தொடங்கி உள்ளது. இதிலிருந்து 25 லட்சம் புத்தகங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.